• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறுந்தொகைப் பாடல் 14:

குறுந்தொகைப் பாடல் 14:

அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்தவார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்பெறுகதில் அம்ம யானே பெற்றாங்கறிகதில் அம்மவிவ் வூரே மறுகில்நல்லோள் கணவன் இவனெனப்பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே. பாடியவர்: தொல்கபிலர்திணை : குறிஞ்சிபாடலின் பின்னணி:இந்தப் பாடலைப் புரிந்துகொள்வதற்கு சங்க காலத் தமிழர்களின் காதல் வாழ்க்கையைப்…

குறள் 730:

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்கற்ற செலச்சொல்லா தார். பொருள் (மு.வ): அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.

மாயமாகிக் கொண்டிருக்கும் ‘மய்யம்’

நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஒவ்வொருவராக கட்சியில் இருந்து விலகி வரும் நிலையில், தற்போது நடிகை வினோதினியும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது, அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மக்களவை தேர்தலுக்கு முன்பிருந்தே நடிகர் கமல்ஹாசன் அரசியல் பணிகளில் ஆர்வம்…

பிப்.1 முதல் ஆட்டோக்களுக்கு புதிய மீட்டர் கட்டணம்

சென்னையில் ஆட்டோக்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விதிப்படி ஆட்டோக்களை இயக்க முடிவு செய்துள்ளதாக ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அ.ஜாஹிர் ஹ_சைன் கூறியதாவது:சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2013-ம்…

படித்ததில் பிடித்தது

 தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை, காலால் நடப்பதற்கு பதிலாக, தலையால் நடப்பதைப் போன்றது…  புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி, அது உலகம் எங்குமே ஒலிக்கிறது…  வேகமாக உயர்வது அல்ல பெரியது, எப்போதுமே உயர்ந்தபடி இருப்பது தான் பெரியது……

பொது அறிவு வினா விடை

1) போலந்து நாட்டின் தலைநகர்? வார்சா 2) கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய போட்டி? விம்பிள்டன் 3) ரபேல் நடால் எந்த நாட்டைச் சார்ந்தவர்? ஸ்பெயின் 4) சந்திரனின் மறுபக்கத்தை “லூனா 3” முதன்முதலில் புகைப்படம் எடுத்த வருடம்? 1959 5)…

குறுந்தொகைப் பாடல் 13:

மாசறக் கழீஇய யானை போலப்பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்நோய்தந் தனனே தோழிபசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே. பாடியவர்: கபிலர்திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி:தலைவனோடு கூடி மகிழ்ந்திருந்த தலைவி, சிலநாட்களாகத் தலைவனைக் காணாததால் வருந்துகிறாள். குவளை மலர் போன்ற…

குறள் 729:

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்நல்லா ரவையஞ்சு வார். பொருள் (மு.வ): நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.

இலங்கை தூதரை அழைத்து இந்தியா கண்டனம்

புதுச்சேரி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில், இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம்…

மினி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் உயர்வு

தமிழ்நாடு முழுவதும் உள்ள மினி பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டண முறை மே மாதம் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு சமீபத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் தனியார் மினி பேருந்துகள்…