• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

யாரும் நம்பவில்லை என்பதற்காகநீங்கள் வலிமை இழந்தவர்களாகமாறிப்போய் இருக்கிறீர்கள். நிழலுக்கு தான் உருவம் வேண்டும்நிஜத்திற்கு நீங்கள் மட்டுமே போதும். உங்களின் விமர்சனங்களுக்குப் பின்னால்யாரெல்லாம் விடைபெற்றுக் கொண்டே இருக்கிறார்களோ,அவர்கள் கடந்து போகட்டும் என்று தள்ளியே இருங்கள். நெருப்பு தொட்டால் சுடும் என்பதுஅவர்களுக்குத் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பில்லை.…

குறுந்தொகைப் பாடல் 11:

கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்பாடில கலிழும் கண்ணொடு புலம்பிஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கேஎழுவினி வாழியென் னெஞ்சே முனாஅதுகுல்லைக் கண்ணி வடுகர் முனையதுபல்வேற் கட்டி நன்னாட் டும்பர்மொழிபெயர் தேஎத்த ராயினும்வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே. பாடியவர்: மாமூலனார்திணை: பாலை பாடலின் பின்னணி:தலைவன் தமிழ்நாட்டிற்கு…

குறள் 727:

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்தஅஞ்சு மவன்கற்ற நூல். பொருள் (மு.வ):அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.

‘பொங்கல் பரிசு’ விவகாரத்தில் பொங்கிய திமுக மகளிரணியினர்

கடலூர் மேற்கு மாவட்டத்தில் பொங்கல் பரிசு விவகாரத்தில், தங்களுக்கு பாரபட்சம் காட்டுவதாகக் கூறி திமுக மகளிரணியினர் பொங்கி எழுந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.கடலூர் மேற்கு மாவட்ட திமுக-வில் தொண்டரணி, இளைஞரணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, மகளிரணி நிர்வாகிகளுக்கும் இம்முறை பொங்கல் பரிசு…

நவாஸ்கனி எம்.பி மீது பாஜக பரபரப்பு புகார்

திருப்பரங்குன்றம் மலை மீது ராமநாதபுரம் மாவட்ட எம்.பி நவாஸ்கனி அசைவ உணவு உண்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் உள்ளது. அங்கு…

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்: த.வெ.க தலைவர் விஜய் ட்விட்

இன்று வீரவணக்கநாளை முன்னிட்டு, மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ‘நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம். தமிழ் வாழ்க!’ என ட்விட் செய்துள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம்…

பொது அறிவு வினா விடை

1) தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்?வேறு கூடு கட்டும்2) மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும், சரியாகவும் ———- செய்யும்?ரோபோ3) புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?97.3சதவீதம்4) எந்த ஒலிம்பிக் போட்டியில்…

படித்ததில் பிடித்தது

மாத்தி யோசி கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான். அவன் எதிரில் உள்ள போர்டில் ’”எனக்கு இரண்டு கண்களும் தெரியாது, தயவு செய்து தருமம் பண்ணுங்கள்” என்று எழுதி இருந்தது.அந்த வழியில் போவோர், வருவோர்…

குறுந்தொகைப் பாடல் 10:

யாயா கியளே விழவுமுத லாட்டிபயறுபோ லிணர பைந்தாது படீஇயர்உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்காஞ்சி யூரன் கொடுமைகரந்தன ளாகலின் நாணிய வருமே. பாடியவர்: ஓரம்போகியார்திணை: மருதம் பாடலின் பின்னணி:பரத்தையோடு தொடர்பு காரணமாகத் தலைவியைப் பிரிந்து வாழ்ந்த தலைவன், இப்பொழுது தலைவியைக் காண வருகிறான்.…

குறள் 726:

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு. பொருள் (மு.வ):அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.