பொது அறிவு வினா விடைகள்
திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?குறிப்பறிதல் இந்தியாவின் தேசிய மரம் எது ?ஆலமரம் முதல் தமிழ் பத்திரிகை எது ?சிலோன் கெஜட் தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?சுதேசமித்திரன் இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ?சரோஜினி அரிச்சந்திரன்…
குறள் 261:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு.பொருள் (மு.வ):தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும். \
ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை வாணிபோஜன்..!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் நாயகி வாணிபோஜன் படவாய்ப்புகள் சரியாக வராததால் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக் அடிக்க வைத்திருக்கிறது.சின்னத்திரையில் தெய்வமகள் எனும் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை வாணி போஜன். தமிழ் திரையுலகில்…
பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக வாய்ப்பு..!
கடந்த 2010-ஆம் ஆண்டு, இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் “பாஸ் என்கிற பாஸ்கரன்”. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இந்த படத்தில் ஆர்யாவுக்கு…
சசிகுமார் நடிக்கும் ‘காமன்மேன்’ படத்தின் டைட்டில் மாற்றம்..!
கழுகு சீரிஸ் படங்களை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் ‘காமன் மேன்’ என்ற படத்தி படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.இந்த படத்தில் கதாநாயகியாக ஹரிப்பிரியா நடித்து வருகிறார். நடிகர் விக்ராந்தும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் மதுசூதனன், துளசி உள்ளிட்டோர்…
அழகு குறிப்புகள்
சாக்லேட் பேஸ் மாஸ்க்:ஒரு பௌலில் 2 ஸ்பூன் சாக்லேட் பவுடரை எடுத்து, அதில் 3 ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து, ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 25 நிமிடம் ஊற வைத்து, பின்…
சமையல் குறிப்புகள்
மூங்கிலரிசி கொழுக்கட்டை: தேவையானபொருட்கள் மேல் மாவுக்கு:2 கப் மூங்கிலரிசி மாவு, 1 ஸ்பூன் நல்லெண்ணெய், வாழை இலை – 5 – 10, பனைஓலை – 8 – 10, உப்பு – தேவையான அளவுபூரணம் செய்வதற்கு:1 கப் தேய்காய் துருவல்,…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் பழி சொல்லும் எவரும்.. உனக்கு வழி சொல்லப்போவதில்லை..உன் வாழ்க்கை.. உன் கையில்.! நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றையும் மாற்றமுடியாது..எதையும் எதிர் நோக்காவிடில் மாற்றங்களே இருக்காது.! உனக்கு அனுபவம் ஆயிரம் இருந்தாலும் அன்பாய் பழகும்ஒருவர் உன்னுடன் இருந்தால்…
பொது அறிவு வினா விடைகள்
கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?இந்தியா சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?வன்மீகம் உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?இந்தியா டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?வானம்பாடி பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?விக்டோரியா மகாராணி…
குறள் 260
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிருந் தொழும். பொருள் (மு.வ): ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.




