குறள் 320:
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்.பொருள் (மு.வ):துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.
குறள் 319
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னாபிற்பகல் தாமே வரும். பொருள் (மு.வ): முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.
பொது அறிவு வினா விடைகள்
வெள்ளிக்கான ரசாயன சின்னம் என்ன?Ag சாலை பாதுகாப்பை மேம்படுத்த 1934 இல் கேட்ஸ் ஐஸ் கண்டுபிடித்தவர் யார்?பெர்சிஷா உலகின் மிகச்சிறிய பறவை எது?தேனிஹம்மிங்பறவை தொழில் வல்லுநர்களில் ‘போடி’ மற்றும் ‘டாய்ல்’ நடித்தவர் யார்?லூயிஸ்காலின்ஸ், மார்ட்டின்ஷா பொம்மை, பார்பியின் முழு பெயர் என்ன?பார்பரா…
சமையல் குறிப்புகள்
குடைமிளகாய் புதினா புலாவ்: தேவையான பொருட்கள் :பாசுமதி அரிசி – ஒரு கப், குடைமிளகாய் – 2, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, புதினா, கொத்த மல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – பூண்டு விழுது…
படித்ததில் பிடித்தது
ஒரு பெண்ணின் உள்ளக் குமுறல் வெளிப்பாடு ! சுட்ட பதிவேயானாலும் அனைத்து பெண்மணிகளுக்குமான மனக்குமுறல் இது. கசப்பான உண்மை. பெண்மையை போற்றுவோம்.
குறள் 318
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோமன்னுயிர்க்கு இன்னா செயல். பொருள் (மு.வ): தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 53: யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃதுஅறிந்தனள் கொல்லோ? அருளினள் கொல்லோ?எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?”வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்,ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள்கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்றுமுளி…
பொது அறிவு வினா விடைகள்
கலிங்கத்துப்பரணி எந்த மன்னனின் புகழைப் பாடுகிறது?குலோத்துங்கன் இந்தியா முதன்முதலில் எப்போது அணுகுண்டு பரிசோதனை நடத்தியது?18.5.1974 (பொக்ரான், ராஜஸ்தான்) மதுரையில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் எப்போது கட்டப்பட்டது?1569 ஆஸ்திரேலியாவுக்கு தெற்கே உள்ள தீவுகளின் பெயர் என்ன?பாலினேஷியா ‘காஷ்மிர் சிங்கம்’ என்று அழைக்கப்படுபவர் யார்?ஷேக்…




