• Sat. Apr 27th, 2024

விஷா

  • Home
  • கன்னியாகுமரியில் இன்று சிவாலய ஓட்டம் தொடங்குகிறது

கன்னியாகுமரியில் இன்று சிவாலய ஓட்டம் தொடங்குகிறது

நாளை மஹாசிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து இன்று சிவாலய ஒட்டம் தொடங்குகிறது. நட்டாலம் சங்கரநாராயணர் ஆலயத்தில் இந்த ஓட்டம் நிறைவடைகிறது. இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் வழியெங்கும் உள்ள 12 சிவாலயங்களில்…

கர்நாடகாவில் 5,8,9,11 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைமுறை ரத்து

கர்நாடகாவில் 5, 8, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைமுறையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.கர்நாடகாவில் 5, 8, 9, 11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைமுறையை கொண்டு வர…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 334: கரு விரல் மந்திச் செம் முகப் பெருங் கிளைபெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,ஓங்கு கழை ஊசல் தூங்கி, வேங்கைவெற்பு அணி நறு வீ கற்சுனை உறைப்ப,கலையொடு திளைக்கும் வரைஅக நாடன் மாரி நின்ற ஆர் இருள் நடு…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் 1. உடல் ஓரிடத்திலும், மனம் மற்றொரு இடத்திலும் இருந்தால் வாழ்வில் ஒருவன் எவ்வித முன்னேற்றமும் பெற முடியாது. 2. பிறர் உன்னை இம்சிக்கும் போது பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று எண்ணுவது கூடாது. 3. ஆசை எப்போது…

பொது அறிவு வினா விடைகள்

1. காகிதப் பணத்தைப் பயன்படுத்திய முதல் நாடு எது? சீனா 2. குளோபல் விதை பெட்டகம் எந்த நாட்டில் உள்ளது? நார்வே 3. எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்?  நீர்யானை 4. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது?வைரம். 5. மனித…

குறள் 629

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்துன்பம் உறுதல் இலன் பொருள் (மு.வ): இன்பம்‌ வந்த காலத்தில்‌ அந்த இன்பத்தை விரும்பிப்‌ போற்றாதவன்‌, துன்பம்‌ வந்த காலத்தில்‌ அந்தத்‌ துன்பத்தை அடைவதும்‌ இல்லை.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சிவல் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று மாலை 6 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு வருகின்ற மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு…

சனாதன சர்ச்சை வழக்கில் இன்று தீர்ப்பு

கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில், அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.சென்னையில் கடந்த ஆண்டு நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி…

மஹாசிவராத்திரி விழாவில் துணை ஜனாதிபதி பங்கேற்பு

மார்ச் 8ஆம் தேதியன்று, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில், துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.கோவை ஈஷா யோகா மையத்தில் 30-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும் 8-ம் தேதி மாலை 6 மணிக்கு…

மார்ச் 15ல் உறையூர் வெக்காளியம்மன் பூச்சொரிதல் விழா

வருகிற மார்ச் 15ஆம் தேதியன்று திருச்சியில் அமைந்திருக்கும் உறையூர் வெக்காளியம்மன் பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.இக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா மார்ச் 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6…