• Thu. Apr 25th, 2024

விஷா

  • Home
  • மார்ச் 15ல் உறையூர் வெக்காளியம்மன் பூச்சொரிதல் விழா

மார்ச் 15ல் உறையூர் வெக்காளியம்மன் பூச்சொரிதல் விழா

வருகிற மார்ச் 15ஆம் தேதியன்று திருச்சியில் அமைந்திருக்கும் உறையூர் வெக்காளியம்மன் பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.இக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா மார்ச் 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6…

மார்ச் 8 அன்று அதிமுக சார்பில் சர்வதேச மகளிர் தின விழா

மார்ச் 8ஆம் தேதி அதிமுக சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்படும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் சார்பில், வருகின்ற 8.3.2024…

ராமநாதபுரம் என்.ஐ.ஏ சோதனை நிறைவில் சிம்கார்டு, லேப்டாப் பறிமுதல்

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, தமிழகம் உள்பட 7 மாநிலங்களில என்.ஐ.ஏ அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் கீழக்கரையில் என்.ஐ.ஏ சோதனை செய்ததில் சிம்கார்டு, லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பருத்திக்காடு…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்333: மழை தொழில் உலந்து, மா விசும்பு உகந்தென,கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப்பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்,பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும்சுரன் இறந்து, அரிய என்னார், உரன் அழிந்து உள் மலி…

படித்ததில் பிடித்தது 

சிந்தனை துளிகள் 1. ஆசைகளும், கஷ்டங்களும் இருந்தாலும், பிரார்த்தனையை முழுமையாக நம்புங்கள். பிரார்த்தனையால் ஊடுருவிச் செல்ல முடியாத உறுதியான கோட்டையைக் கட்ட முடியும். 2. மனிதனின் கற்பனைக்கு எட்டாதவராக விளங்குகிறார் கடவுள். ஆனால் அவர் வாழும் உண்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.…

சென்னையில் உச்சம் தொட்ட ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளதால், நகைப்பிரியர்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 680 ரூபாய் அதிகரித்து, 48 ஆயிரத்து 120 ரூபாயாக்கு விற்கப்படுகிறது.அதன்படி, நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 5 ஆயிரத்து…

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்

மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான கட்டுமானப்பணியை எல் அன்;ட் டி நிறுவனம் பூமி பூஜையுடன் இன்று தொடங்கி உள்ளது.மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து,…

தெலங்கானாவில் அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்க அனுமதி

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, இனி அரைநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.தெலங்கானா மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிப்ரவரி கடைசி வாரத்தில் இருந்து மாநிலத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன்…

பொது அறிவு வினா விடைகள்

1. அரசு ஊழியர்களின் அடிப்படை உரிமைகளின் மீது நியாமான கட்டுப்பாடுகளை விதிக்கின்ற உரிமையை யார் வைத்துள்ளார்கள்? பாராளுமனறம் 2. அரசியமைப்பு அவையில் ‘குறிக்கோள் தீர்மானம்” கொண்டு வந்தவர் ஜவகர்லால் நேரு 3. இந்தியாவில் ஒரு புதிய மாநிலமானது எதன் மூலம் உருவாக்கலாம்?…

குறள் 628

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்துன்பம் உறுதல் இலன் பொருள் (மு.வ): இன்பமானதை விரும்பாதவனாய்த்‌ துன்பம்‌ இயற்கையானது என்று தெளிந்திருப்பவன்‌ துன்பம்‌ வந்தபோது துன்ப முறுவது இல்லை.