• Fri. Mar 29th, 2024

விஷா

  • Home
  • மூன்று வருடத்தில் பி.எம்.கேர்ஸ் நிதியில் ரூ.535கோடி வெளிநாட்டு பங்களிப்பு..!

மூன்று வருடத்தில் பி.எம்.கேர்ஸ் நிதியில் ரூ.535கோடி வெளிநாட்டு பங்களிப்பு..!

பி.எம். கேர் நிதி தொடங்கப்பட்டு மூன்று வருடத்தில் 535 கோடி ரூபாய் வெளிநாட்டு பபங்களிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா தொற்று பரவ தொடங்கிய புதிதில் தொடங்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதியில் மூன்று வருடத்தில் வெளிநாட்டவர்களின் பங்களிப்பாக 535.44 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது.2019…

பழங்கால சிலையின் கையில் லேப்டாப்..,ஆச்சர்யத்தில் மக்கள்..!

கிரேக்க காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால சிலையின் கையில் லேப்டாப் இருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் பல பொருட்கள் கடந்த காலத்தில் இருந்ததாக பலர் சொல்வதுண்டு. ஆனால் அவர்களிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லை. அவர்கள் பார்த்ததை அனுபவித்ததை வார்த்தைகளால் சொல்கிறார்கள்.…

மதுரை தி.மு.க.வில் சலசலப்பு..!

திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருப்பது மதுரை திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் தி.மு.க. அரசு ஆட்சி பொறுப் பேற்று நேற்றுடன்2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தமிழகம் முழுவதும் ஆயிரத்து 222 இடங்களில் திமுக அரசின் சாதனை விளக்க…

திண்டுக்கல் ரேணுகாதேவி அம்மனுக்கு பக்தர்களின் வினோத வழிபாடு..!

நேற்று சித்ராபௌர்ணமியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரேணுகாதேவி அம்மன் கோவிலில் உள்ள மண்புற்றுக்கு பால் ஊற்றியும், அங்கு இருக்கும் எறும்பு மற்றும் கரையான்களுக்கு தண்ணீரில், அரிசி மற்றும் சர்க்கரையைக் கலந்து பக்தர்கள் வினோதமாக வழிபட்டுச் சென்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாரப்பநாயக்கன்…

டிக்கெட் பரிசோதகர்களின் உடலில் கேமரா பொருத்தும் திட்டம்..!இந்திய ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவு..!

இனி டிக்கெட் பரிசோதகர்களின் உடலில் கேமரா பொருத்தப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என இந்திய ரயில்வே நிர்வாகம் அதிரடியாக முடிவு செய்துள்ளது.இந்திய ரயில்வே நிர்வாகம் டிக்கெட் பரிசோதகர்களின் உடலில் கேமரா பொருத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது டிக்கெட் பரிசோதகர்களுக்கும் பயணிகளுக்கும்…

நாடு முழுவதும் மே 8ல் தேசிய தொழில் பழகுநர் மேளா..!

நாடு முழுவதும் மே 8 ஆம் தேதி தேசிய தொழில் பழகுநர் மேளா நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் ஒரு…

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!

தமிழகத்தில் அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக பார்வை திறன் அற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்துக்களை வாசிக்க உதவும் கருவிகள் நடப்பு நிதியாண்டில் பெற தேவையான விண்ணப்பங்கள் மாவட்ட நல அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கருவியை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்…

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே.8முதல் மாணவர் சேர்க்கை..!’

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 8ஆம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு வருகின்ற மே எட்டாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு…

ரேஷன் கடைகளில் க்யூ ஆர் கோடு பேமெண்ட் வசதி..!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் க்யூ ஆர் கோடு பேமெண்ட் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு…

ஆன்லைன் மருந்து விற்க தடை.., வணிகர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம்

தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலம் மருந்து விற்க தடை செய்ய வேண்டும் என வணிகர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.நேற்று வணிகர்கள் தினத்தையொட்டி ஈரோட்டில் டெக்ஸ்வேலியில் வணிகர்கள் மாநாடு நடைபெற்றது. வணிகர்கள் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். மாநாட்டுக்கு…