• Sat. Apr 20th, 2024

விஷா

  • Home
  • உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர.., ரஷ்யாவிடம் நேரில் வலியுறுத்திய தென்னாப்பிரிக்க அதிபர்..!

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர.., ரஷ்யாவிடம் நேரில் வலியுறுத்திய தென்னாப்பிரிக்க அதிபர்..!

தென் ஆப்ரிக்க அதிபர் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடைய உள்ள போரை முடிவுக்குக் கொண்டு வர புதினிடம் நேரில் வலியுறுத்தி உள்ளார்.

விரைவில் அறிமுகமாகும் ஸ்மார்ட் டிவி டிவிட்டர் வீடியோ.., எலான்மஸ்க் அறிவிப்பு..!

கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் உலக பணக்காரர்களில் முதன்மையானவரான எலான் மஸ்க் டிவிட்டரைத் தன்வசப்படுத்தினார். அவர் அதன் உரிமையாளரானதும் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். அதில் ஒன்றாக உயர் பதவி வகித்த ஊழியர்கள் உள்பட பலரை பணியில் இருந்து நீக்கினார். மேலும்…

கடலூர் சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..!

கடலூர் தனியார் பேருந்துகள் மோதி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.விபத்தில் உறவினர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பனத்தினருக்கும் அவர்களது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில்…

தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம்..!

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக தலைமை நிலையச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.பீலா ராஜேஷ் எரிசக்தி துறை செயலாளராகவும், விஜயா ராணி, கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளராக மாற்றப்பட்டுள்ளனர். ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு செயலாக்கத் திட்டத்துறைச் செயலாளராகவும், வீர பிரதாப்…

மணிப்பூரில் மன் கி பாத் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு..!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதத் தொடக்கத்தில் மூண்ட கலவரத்தைத் தொடர்ந்து தற்போது வரை பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்நிலையில், மணிப்பூரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தி அடைந்துள்ள மக்கள் பிரதமர் மோடிக்கு தங்கள் எதிர்ப்பை…

மாமல்லபுரத்தில் ஜி – 20 நிதிக்குழு மாநாடு..!

மாமல்லபுரத்தில் ஜி – 20′ நாடுகள் அமைப்பின், நிலையான நிதிக்கான மூன்றாம் பணிக் குழுவினர் மாநாடு இன்று துவங்குகிறது.‘ஜி – 20’ நாடுகள் அமைப்பின் தற்போதைய தலைமை பொறுப்பை, இந்தியா வகிக்கிறது. இந்த அமைப்பில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஜப்பான்…

தமிழ்நாட்டில் மிகப்பெரிய கோர விபத்து.., பலி எண்ணிக்கை உயரும் என அச்சம்..!

சென்னை கிண்டி சிறுவர் பூங்கா 6 மாதங்களுக்கு மூடல்..!

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மாநகரின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த பூங்காவில் 100க்கும் மேற்பட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த பூங்காவுக்கு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர்.…

ஜூன் 30க்குள் தமிழ்நாடு திறன் போட்டிகளுக்கான முன்பதிவு..!

தமிழகத்தில் திறன் போட்டிகள் 2023 ஆம் ஆண்டில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 22 வயதிற்குள்ளான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொறியியல் / கலை ரூ அறிவியல் / மருத்துவம் மற்றும் அது சார்ந்த துறைகள் / பாலிடெக்னிக் /…

கனமழை எதிரொலி : 6 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை..!

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில், நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில், 6 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் அநேக…