• Fri. Apr 19th, 2024

விஷா

  • Home
  • நடிகை குஷ்பு பற்றி அவதூறு பேச்சு.., தி.மு.க பேச்சாளர் கட்சியில் இருந்து நீக்கம்..!

நடிகை குஷ்பு பற்றி அவதூறு பேச்சு.., தி.மு.க பேச்சாளர் கட்சியில் இருந்து நீக்கம்..!

நடிகை குஷ்பு பற்றிய அவதூறு பேச்சால், தி.மு.க நிர்வாகி சிவாஜிகிருஷ்ணமூர்த்தி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.…

சென்னையில் கனமழை காரணமாக திருப்பி விடப்பட்ட விமானங்கள்..!

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால், சென்னை வரும் விமானங்கள் பெங்களுருக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.தொடர்மழை காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கத்திப்பாரா மேம்பாலத்தில் கீழ் உள்ள…

அழகு குறிப்புகள்:

முகம் ஜொலிக்க : இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் மஞ்சள் பூசணி. மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த பூசணிக்காயை எடுத்து தோல் சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுந்துபோல…

சமையல் குறிப்புகள்:

மணக்க மணக்க வெண்டைக்காய் சாதம் செய்முறை: முதலில் 1/4 கிலோ வெண்டைக்காய்களை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவி ஒரு காட்டன் துணியில் தண்ணீர் இல்லாமல் துடைத்து விட்டு, காம்புகளை நறுக்கிவிட்டு பொரியலுக்கு நறுக்குவது போல மெல்லிசாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்தபடியாக ஒரு மிக்ஸி…

படித்ததில் பிடித்தது

பகவத் கீதையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!!! 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய். 5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6.…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 189: தம் அலது இல்லா நம் நயந்து அருளிஇன்னும் வாரார்; ஆயினும், சென்னியர்,தெறல் அருங் கடவுள் முன்னர், சீறியாழ்நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின்கங்கை வங்கம் போகுவர்கொல்லோ- எவ் வினை செய்வர்கொல் தாமே?- வெவ் வினைக்கொலை வல் வேட்டுவன்…

பொது அறிவு வினா விடைகள்

2. தாவரவியலாளரான முதல் இந்தியப் பெண் யார்? (இந்த நபர் கரும்புகள் இனிப்பு சுவையை அதிகமாக்கினார்) ஜானகி அம்மாள் 3. உலகின் மிக நீளமான மணற்கல் குகை எந்த இந்திய மாநிலத்தில் அமைந்துள்ளது? கிரேம் பூரி, மேகாலயா 4. எந்த இந்திய…

குறள் 458.

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப் புடைத்து பொருள்(மு.வ) மனத்தின்‌ நன்மையை உறுதியாக உடையவராயினும்‌ சான்றோர்க்கு இனத்தின்‌ நன்மை மேலும்‌ நல்ல காவலாக அமைவதாகும்‌.

அழகு குறிப்புகள்:

நரைமுடியை கருப்பாக மாற்றும் கருஞ்சீரகம்: இதற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் கருஞ்சீரகம். கருஞ்சீரகத்தை வாங்கி உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து ஒரு இரும்பு வானிலையில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.  அது ஏற்கனவே கருப்பாக தான் இருக்கும். இருந்தாலும்…

சமையல் குறிப்புகள்:

காளான் மிளகு வறுவல் செய்முறை விளக்கம்: இந்த டிஷ் செய்வதற்கு முதலில் 200 கிராம் காளானை நறுக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு பெரிய சைஸ் வெங்காயத்தை நன்கு பொடியாக  நறுக்கிகொள்ளுங்கள். அதே போல் ஒரு சின்ன தக்காளியும் பொடியாக…