• Wed. Apr 24th, 2024

விஷா

  • Home
  • திருப்பதியில் மகன்களுடன் நடிகர் தனுஷ் : வைரலாகும் வீடியோ..!

திருப்பதியில் மகன்களுடன் நடிகர் தனுஷ் : வைரலாகும் வீடியோ..!

திருப்பதியில் நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.பிரபல நடிகர் தனுஷ், தனது இரு மகன்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று இன்று காலை மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்தார். இது…

அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு நேர்ந்த சோக சம்பவம்..!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், தவறான சிகிச்சையில் குழந்தையின் கை அழுகிப் போய் கை அகற்றப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அழுகிய நிலையில், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக,…

தமிழ்நாட்டில் காய்கறி விலை அதிகரிப்பை தொடர்ந்து.., மளிகைப் பொருட்களின் விலை உயர்வு..!

தமிழ்நாட்டில் காய்கறிகளின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பருப்பு உள்பட மளிகை பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. சமீப நாட்களாக…

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 6ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து…

தூத்துக்குடி வல்லநாடு பகுதியில்.., காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்..!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களில் முறையாக பெய்யாத பருவமழையால் குடிநீர்…

திருப்பூரில் பணத்திற்கு பதிலாக தக்காளியை திருடிய திருடர்கள்..!

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஆனைமலை சாலையில் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி, பணத்திற்குப் பதிலாக தக்காளி பைகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஆனைமலை சாலையில் வாளவாடி பிரிவு உள்ளது. இங்குள்ள மொடக்குப்பட்டியில் டாஸ்மாக் மதுபான கடை…

பெங்களூரில் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து..!

பெங்களூருவில் ஜூலை 13 முதல் 14 வரை நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, இப்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு திட்டமிடப்படும் என்று ஜேடி(யு) தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். பீகார் மற்றும்…

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம் – மேன்மைரிஷபம் – செலவுமிதுனம் – வெற்றிகடகம் – நலம்சிம்மம் – உயர்வுகன்னி – ஆதரவுதுலாம் – பணிவுவிருச்சிகம் – பயம்தனுசு – தாமதம்மகரம் – அசதிகும்பம் – அமைதிமீனம் – நட்பு நல்ல நேரம் : காலை 6.15…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 198: சேயின் வரூஉம் மதவலி! யா உயர்ந்துஓமை நீடிய கான் இடை அத்தம்,முன்நாள் உம்பர்க் கழிந்த என் மகள்கண்பட, நீர் ஆழ்ந்தன்றே; தந்தைதன் ஊர் இடவயின் தொழுவேன்; நுண் பல் கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை,வார்ந்து இலங்கு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள்  1. சந்தேகம், கோழையின் குணம். 2. சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள். 3. சில சமயங்களில் இழப்பதுதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 4. ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள். 5. நீங்கள் அசாதாரணமான…