• Thu. Apr 25th, 2024

விஷா

  • Home
  • ஆப்கானிஸ்தானில் பெண்கள் பியூட்டி பார்லர்களுக்கு செல்லத் தடை..!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பியூட்டி பார்லர்களுக்கு செல்லத் தடை..!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தற்போது பெண்களுக்கு பியூட்டி பார்லர்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், மேக்கப் கலைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இவர்கள் அந்நாட்டை கைப்பற்றியதிலிருந்து கடுமையான உத்தரவுகளை போட்டு வருகிறார்கள். அந்தவகையில் தற்போது…

செல்ஃபி பிரியர்களுக்கு ரயில்வே துறையின் எச்சரிக்கை..!

இந்தியா முழுவதும் செல்ஃபி மோகம் ஆனது நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இளம் வயதினர் மட்டுமல்லாமல் வயதானவர்களும் இந்த செல்பி மோகத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். அருவிக்கு பக்கத்தில் நின்று செல்பி எடுப்பது, தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுப்பது என்று எந்தவித…

தமிழக கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய உத்தரவு..!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. கட்டணத்தை கல்லூரிகள் திருப்பி அழைப்பதில்லை என்று புகார்…

வாட்ஸப்பில் மெட்ரோ ரயில் டிக்கெட்கள் பெறும் வசதி..!

மெட்ரோ ரயில் பயணிகள் வாட்ஸப்பில் டிக்கெட்களை பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை வாட்ஸ் அப் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க 8300086000 என்ற வாட்ஸப் எண் மூலம்…

கழுத்து கருமை நீங்க:

இயற்கையாக ஆரஞ்சு தொலில் முகத்தை அழகுபடுத்தும் தன்மையுள்ளது. அவ்வாறு ஆரஞ்சு தோல் சரும செல்களை புதுப்பிக்க உதவும். இது சிறந்த ஸ்க்ரப்பர் கூட. சிறிது ஆரஞ்சு பொடியில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கழுத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து,…

எள் சாதம்

தேவையான பொருள்கள்: பச்சரிசி – 1 கப், எள் – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6,உப்பு – தேவையான அளவு தாளிக்க : நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டிகடுகு – அரை தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு – கால் தேக்கரண்டிகடலைப்…

நற்றிணைப் பாடல் 199:

ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணைவீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு,நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி,அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து,உளெனே- வாழி, தோழி! வளை நீர்க்கடுஞ் சுறா எறிந்த கொடுந் திமிற் பரதவர்வாங்கு விசைத் தூண்டில்…

சிந்தனைத்துளிகள்

ஜீரோ ஹீரோ ஆன கதை: ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி தொடங்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன.…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 471

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல். பொருள் (மு.வ): செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.