விடுபட்ட மாவட்டங்களுக்கு அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு..!
தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் விடுபட்டுள்ள அரையாண்டுத் தேர்வுகளுக்கான தேதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து…
ஓய்வுதியதாரர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு..!
ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை, வருகிற 2024ஆம் ஆண்டு, மார்ச் 15ஆம் தேதிக்குள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.பொதுவாகவே ஓய்வூதியத்தாரர்கள் அனைவரும் வருடத்தில் ஒரு முறை தங்கள் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே…
முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை தகுதித்தேர்வு முடிவு வெளியீடு..!
தமிழகத்தில் இந்த வருடம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட, முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வு நடத்தப்பட்டதில், தற்போது அத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மத்தியில் ஆராய்ச்சி திறனை வளர்ப்பதற்கும் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கவும் முதல்வரின் ஆராய்ச்சி உதவித்தொகை…
விரைவில் ஓடிடி தளத்தில் பார்க்கிங் படம் ரிலீஸ்..!
சமீபத்தில் வெளியாகி மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2023ஆம் ஆண்டின் இறுதிக் கொண்டாட்டங்களை இனிமையாக்கும் வகையில், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், இயக்குநர் ராம்குமார்…
மக்களவைத் தேர்தலில் மாஸ் பிளானுடன் களமிறங்கும் காங்கிரஸ்..!
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், ஏழைக் குடும்பங்களுக்கு மாதம 6,000 ரூபாய் வழங்கப்படும் என மாஸ் பிளானுடன் தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி உள்ளது.காங்கிரஸ் கட்சியின் 139ஆவது நிறுவன நாள் நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இந்த…
சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு : பிரசாந்த் கிஷோர்..!
வரும் 2024 மக்களவைத் தேர்தலில், சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோம் என பிரசாந்த்கிஷோர் தெரிவித்துள்ளார்.பல மாநிலங்களில் அரசியல் மாற்றம் வருவதற்குக் காரணமாக இருந்த, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் தற்போது, பிகார் மாநில அரசியலில் புத்துயிர் ஊட்டும்…
கத்தாரில் இந்தியர்களின் மரணதண்டனை சிறைத்தண்டனையாக மாற்றம்..!
கத்தாரில் 8 இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.கத்தாரில் உளவு பார்த்த குற்றத்திற்காக 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை எதிர்த்து இந்திய அரசு கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டு…
மின்கட்டணம் செலுத்த எளிய வசதி..!
தமிழகத்தில் மின் நுகர்வோர் தங்களுடைய மின் கட்டணத்தை செலுத்த நேரடியாக மட்டுமல்லாமல் இணையதளம் மற்றும் செயலி உள்ளிட்ட பல வசதிகளை மின்வாரியம் செய்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் கைபேசியில் மின்வாரியம் மூலம் வரும் அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தியில் மின் கட்டணத்திற்கான தொகையை எளிதாக…
அயோத்தி ராமர் கோவிலுக்கு ரூ.4.50 லட்சம் நன்கொடை அளித்த யாசகர்கள்..!
அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்காக, பிரயாக்ராஜ் மற்றும் காசியில் இருந்து 300க்கும் மேற்பட்ட யாசகர்கள் (பிச்சைக்காரர்கள்) ரூ.4.50 லட்சம் நன்கொடை அளித்துள்ளனர்.அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்காக நன்கொடை திரட்டும் பிரச்சாரத்தில் பிரயாக்ராஜ் மற்றும் காசியில் இருந்து 300 க்கும் மேற்பட்ட யாசகர்களும்…