அன்னை தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு..,
இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு அகியவற்றை நினைபடுத்தும் புனித வாரத் திருவழிபாடுகளின் தொடக்கமாக குருத்தோலை ஞாயிறு தினம் அமைகிறது. இயேசு தம் சீடரோடு ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரிலிருந்து எருசலேம் நகரில் வெற்றியின் அரசராகப் பவனி வந்த நிகழ்வை,…
60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கோரிக்கை.
வன்கொடுமை வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனமாவட்ட குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வலியுறுத்தினார். தீண்டாமை மற்றும் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான வன்கொடுமை தடுப்புச்…
மியான்மர் மீட்பு பணிகளில் ரோபோ பயன்படுத்தும் இந்திய ராணுவம்..,
புதுடெல்லி: மியான்மர் நிலநடுக்கத்தில் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவம் சிறு ரோபோக்கள் மற்றும் நானோ டிரோன்களை பயன்படுத்துகிறது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவம் சிறிய ரோபோக்கள் மற்றும் நானோ டிரோன்களை ஈடுபடுத்தியுள்ளது. கடந்த 28ஆம் தேதி மியான்மரில்…
ஈரான் அணு ஆயுதங்களை கைவிடாவிட்டால்..,டிரம்ப் எச்சரிக்கை..,
வாஷிங்டன்: ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை கைவிடாவிட்டால், அதற்கு பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இன்று ஓமானில் நடைபெறவிருக்கும் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக டிரம்ப்பின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.…
விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர்!!
விமானப் பயணத்தின்போது ஜப்பானிய பயணி ஒருவர் மீது இந்தியப் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியிலிருந்து பாங்காக்கிற்கு கடந்த புதன்கிழமை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஜப்பானிய பயணி ஒரு…
கட்டாய ‘சுய நாடுகடத்தலை’ அறிவித்தார் டிரம்ப் !!
வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 6,000க்கும் மேற்பட்டோரை இறந்தவர்களின் பட்டியலில் சேர்த்தது டிரம்ப் நிர்வாகம். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவரக்களை அந்நாட்டில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் தங்கியிருக்கும் 6,000க்கும் மேற்பட்டோரை இறந்தவர்களின் பட்டியலில்…
வக்ஃப் திருத்த மசோதாவை கண்டித்து கம்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
வக்ஃப் திருத்த மசோதாவை கண்டித்து தேனி மாவட்டம் கம்பம் நகர முஸ்லிம்கள் ஒன்று கூடி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். வக்ஃப் திருத்த மசோதாவை கண்டித்தும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாஅத் கமிட்டி தலைவர் ஜெயலாபுதீன்…
கண்ணகி கோவில் சீரமைப்பு குறித்து பேசிய எம்எல்ஏ ராமகிருஷ்ணன்..,
தமிழ்நாடு சட்டமன்றத்தில், கண்ணகி கோவில் சீரமைப்பு மற்றும் கோவிலுக்கு வழி ஏற்படுத்தி தருவது குறித்து பேசிய கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணனுக்கு வாணிய சமுதாயத்தினர் கோவில் பரிவட்டம் கட்டி நன்றி தெரிவித்தனர். தேனிமாவட்டம் கூடலூருக்கு தெற்கே உள்ள விண்ணேற்றிப் பாறை (தற்போது வண்ணாத்திப்பாறை)யில்,…
லோயர் கேம்ப்பில் புதிய சமுதாயக் கூடம் – எம்எல்ஏ மகாராஜன் ஆய்வு…
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியின் 21 வது வார்டு பகுதியான லோயர்கேம்பில் ரூபாய் 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தை ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் ஆய்வு செய்தார். கூடலூர் நகராட்சியின் 21 வது வார்டு பகுதியாக உள்ளது லோயர் கேம்ப்.…