• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Vasanth Siddharthan

  • Home
  • வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு..,

வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு..,

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி – பன்றிமலை அமைதி சோலை அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை அருகே நேற்று (13.04.25) இரவு 22 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட அடையாளம்…

தமிழ் புத்தாண்டில் பழனி முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் …

தமிழ் புத்தாண்டில் பழனி முருகனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் …

பழனியில் தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை..,

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி மலைக் கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு அருள்மிகு தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இன்று தமிழ் புத்தாண்டு மட்டுமின்றி பங்குனி உத்திர திருவிழா நிறைவு நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான ஈரோடு…

அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள் கொண்டாட்டம்..,

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் நலனுக்காக பாடுபட்ட அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை இந்தியா முழுவதும் இன்று 14.04.25 சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் திமுக கலைஞர் மாளிகையில் அண்ணல் அம்பேத்காரின் திரு…

கால்நடைகளை திருடும் சூனா.. பானா.. க்கள் சிசிடிவி காட்சி..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஆடுகள் திருடப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைரோடு அம்மைய நாயக்கனூர் பகுதியில் சில நாட்களாக கால்நடைகள் மற்றும் விவசாய மின் மோட்டார் வயர்கள் குறிவைத்து திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந் நிலையில் அழகம்பட்டியைச்…

அணையில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழப்பு

சாணார்பட்டி அருகே அணையில் மூழ்கி இரு சிறுமிகள் பெற்றோர் கண் முன்னே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே  சோழகுளத்துப்பட்டி சேர்ந்தவர் தங்கராசு இவர் ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் கூலிதொழிலாளியாக வேலை…

அதிமுக பாஜக கூட்டணி நம்பிக்கை கூட்டணியாக இருக்கும் ஜி.கே வாசன் பேச்சு !

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே கவரப்பட்டி கிராமத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி இல்ல விழாவிற்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்  தமிழக மக்கள் எதிர்பார்த்த கூட்டணி. திமுக அரசை…

மேளதாளத்துடன் கிரிவலம் வந்து நேர்த்திக் கடன்..,

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் இருந்து…

200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை..,

திண்டுக்கல்லில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் திண்டுக்கல் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் வழங்கினார். திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த…

கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவருக்கு சிறப்பு வழிபாடு..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குறிஞ்சி ஆண்டவர் கோவில் குறிஞ்சியாண்டவருக்கு காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைதொடர்ந்து நாயுடுபுரம் விநாயகர் கோவில் பகுதியில் இருந்து ஊர்வலமாக அப்ச‌ர்வேட்ட‌ரி, மூஞ்சிக்கல், பாம்பார்புரம், அண்ணாநகர்,டிப்போ உள்ளிட்ட‌ பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த…