• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Vasanth Siddharthan

  • Home
  • ஆற்றில் கவிழ்ந்த கார்… பதறிப் போன பொது மக்கள் பரபரப்பு..!

ஆற்றில் கவிழ்ந்த கார்… பதறிப் போன பொது மக்கள் பரபரப்பு..!

திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், பாலாறு பொருந்தலாறு வாய்க்காலில் விழுந்ததால் பரபரப்பு…

பழனி அருகே பாலாறு பொருந்தலாறு அணை வாய்க்காலில் கார் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக காங்கேயம் குட்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் நண்பர்கள் உயிர் பிழைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலாறு பொருந்தலாறு அணையில் பழனிக்கு தேவையான குடிநீர்…

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாலையில் தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தில் கலந்து கொள்ள பக்தர்கள் குவிந்து வருகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக…

ஆண்டியப்பட்டியில் முனியப்பன் கோயில் திருவிழா..,

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கம்பிளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டியப்பட்டியில் முனியப்பன் கோவில் உள்ளது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் திருவிழா நடத்தப்படும்.அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி கோயில் பூசாரிகள் அரிவாளுடன் கிராம பகுதியில் ஊர்வலமாக வந்து…

முருகன்- வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்..,

பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகன்- வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி…

கம்பி வேலியில் சிக்கிய நாட்டு ரக நாய் மீட்பு..,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ரெட்டியபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தென்னந்தோப்பு வேலியில் நாட்டு ரக நாய் ஒன்று சிக்கித் தவித்தது.கால்களில் முள் கம்பி குத்தி சிக்கி இருந்ததால் நாயால் நகர முடியவில்லை. தகவல் அறிந்து விரைந்து வந்த வத்தலகுண்டு தீயணைப்பு…

மாமனார் கொலை மருமகன் கைது…பழனியில் அதிர்ச்சி சம்பவம்

மாமனார் கொலை மருமகன் கைது…பழனியில் அதிர்ச்சி சம்பவம்

லாரி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து, ஒருவர் பலி!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த சப்பல நாயக்கன்பட்டி நெடுஞ்சாலை பகுதியில் சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு டேங்கர் லாரி மூலம் இன்று காலை தண்ணீர் பாய்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது கேரளா மலப்புரத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் சரக்கு வாகனத்தை…

குடும்பத் தகராறில் மாமனாரை அடித்து கொலை..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதமங்கலத்தை சேர்ந்தவர் செல்வம் 55 , இவருக்கு இரண்டு மகன் ,ஒரு மகள் உள்ளனர். டைல்ஸ் ஒட்டும் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீதேவி கணவரான அன்பரசன் (37) செண்டரிங் வேலை செய்து…

நான்கு வயது பெண் குழந்தையின் திறமையை பாருங்களேன் !!!