• Sat. Jun 3rd, 2023

A.Tamilselvan

  • Home
  • ராமஜெயம் கொலை வழக்கு விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் : காவல்துறை

ராமஜெயம் கொலை வழக்கு விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் : காவல்துறை

ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றவாளிகளை நெருங்கி விடுவோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.10 ஆண்டுகளுக்கு முன் 2012ல் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அப்போது பரபரப்பாக பேசப்பட்ட கொலை சம்பவமாக அது இருந்தது.இதுவரை கொலையாளிக்ள் குறித்து…

“கோடநாடு வழக்கில் யாராக இருந்தாலும் தண்டிக்கனும்! சசிகலா உருக்க அறிக்கை !

கோடநாடு பங்களாவை நாங்கள் கோயிலாகதான் பார்த்தோம் எனவும், கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்க வேண்டுமென சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா அவ்வப்போது நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கோடநாடு…

விஷவாயு தாக்கி உயிர் நீத்த நபர்களின் குடும்பங்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆறுதல்

மதுரை யில்விஷவாயு தாக்கி உயிர் நீத்த நபர்களின் குடும்பங்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆறுதல் .மதுரை பழங்காநத்தம் அருகே நேரு நகர் பகுதியில் நேற்று கழிவுநீர் தொட்டியில் மின் மோட்டாரை பழுது நீக்குவதற்காக பணிக்குச் சென்ற சிவக்குமார் சரவணகுமார்…

மின்வெட்டு பிரச்சினை -பிரதமர் உடனடியாக தலையிடவேண்டும் முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்தில் கடந்தசில தினங்களாக மின்வெட்டு அதிகரித்து வரும் நிலையில், நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில்ஒடிசாவில்…

அரசினுடைய தவறான முடிவுகள்தான் மின்வெட்டுக்கு காரணம்
எடப்பாடி பழனிசாமி

தற்போதைய அரிசின் தவறான முடிவுகள்,நிர்வாக கோளாறு, காரணமாகத்தான் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மின்வெட்டு தொடர்பாக அதிமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தது. இதற்கு துறையின் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்…

நவ.1 உள்ளாட்சி தினம்.. சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் மேலும் ஆண்டுக்கு 6 கிராமசபைகூட்டம் நடத்த படும் .எனவும் முதல்வர் அறிவிப்புபட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு சட்டசபையில் தற்போது நடைபெற்று வருகிறது. .சட்டசபையில் முதலமைச்சர் முக ஸ்டாலின், பேசிய போது திமுக…

உலக பூமி தினம் – கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு படங்கள்..

இன்று உலக பூமி தினம் . இதனை சிறபிக்கும் வகையில், பூமிக் கோளில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் படத்தின் மூலம் விளக்கும் வகையில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.கடந்த 1970 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22 ஆம்…

18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கையர்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உதவித்தொகை – உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு சட்டசபையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு மே 10ஆம் தேதி வரை நடைபெறும்.இதில் பல்வேறு மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றன. தற்போது சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக்கோரிக்கை…

அல்லு அர்ஜுனை… பாராட்டிய அன்புமணி ராமதாஸ்!

புகையிலை விளம்பரத்தில் நடிக்க மறுத்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் பிறந்த ,வளர்ந்தவர்.நான் தமிழன் தான் எனவும் பலமுறை பேசி வருபவர் அல்லுஅர்ஜூன். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர். சமீபத்தில் அவர்…

இளையராஜாவுக்கு பாரத ரத்னா ” – பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேட்டி

இளையராஜாவுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும். அவர் பாஜகவை சார்ந்தவரல்ல என்றும், அவர் கூறியதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நூல் ஒன்றின் முன்னுரையில் அம்பேத்காரின் கனவை நனவாக்குபவர் மோடி என இளையராஜா கருத்து தெரிவித்து…