• Sat. Jun 3rd, 2023

A.Tamilselvan

  • Home
  • நான் உன்னை நீங்க மாட்டேன்’’ பாடல் மூலம் என்ன சொல்ல வருகிறார் இளையராஜா

நான் உன்னை நீங்க மாட்டேன்’’ பாடல் மூலம் என்ன சொல்ல வருகிறார் இளையராஜா

இளையராஜா குறித்து கடந்து சில நாட்களாக இணையத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வலம் வருகின்றன. இந்நிலையில் இளையராஜா நான் உன்னை நீங்க மாட்டேன் பாடலை தனது டூவிட்டர் பக்கத்தில் பாடி உள்ளார்.டெல்லியில் உள்ள புளூகிராப் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற நிறுவனம், மோடியும் அம்பேத்கரும்,…

இன்று உலக புவி நாள்

நம் சந்ததிகளுக்கு பாதுகாப்பான பூமியை பரிசளிப்போம் இன்று ஏப்ரல்-22 உலக புவி நாள் -நாம் வாழும் இந்தபூமியை பாதுகாக்கும் பொருட்டு கடைபிடிக்கப்படுகிறது. வளர்ச்சி என்ற பெயரில் உருவாக்கப்படும் தொழிற்சாலைகள் பூமியை நாசமாக்குகின்றன. மனித குலத்தையே அழித்துவிடும் அளவிற்கு நிலைமை சென்று தீவிரம்அடைந்துவருகிறது..…

‘தமிழகத்திற்கும் டெல்லி நிலைமை வரலாம்’ – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

“கொரோனா தொற்று வழிமுறைகளை பின்பற்றாவிடில், தமிழகத்துக்கும் டெல்லியின் நிலைமை வரலாம்” என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.உலக அளவில் சீனா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.அதே போலவே இந்தியாவிலும் தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. 4ம்…

ரயில்வே வாரியத்தின் சூப்பர் முடிவு ..

ரயில்வே வாரியம் டிக்கெட்டை மாற்றுதல் குறித்து நல்ல முடிவை எடுத்துள்ளது .. வெளியூர் செல்ல ரயில் டிக்கெட் ரிசர்வ் செய்கிறீர்கள் .ஆனால் உங்களால் போகமுடியாத சூழல் . உங்கள் குடும்பத்தில் வேறு யாறேனும் செல்ல முடிவு எடுக்கறீ்ர்கள் . உங்கள் டிக்கெட்டில்…

மக்கள் இப்போது பேசாவிட்டால் நாட்டை அழித்துவிடுவார்கள் – நடிகர் பிரகாஷ் ராஜ்

வீடுகளை இடித்துவிட்டு சிலைகள் கட்டப்படுவதாகவும், இப்போது மக்கள் பேசாவிட்டால் விரைவில் நம் நாட்டையே அழித்துவிடுவார்கள் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.ஜஹாங்கிர்புரியில் அனுமன் சேனா ஊர்வலம் சென்ற இந்துத்துவ அமைப்பினர் அவ்வழியே உள்ள மசூதி அருகே தகராறில் ஈடுபட்டதால் இரு…

ஆளுநர் மீது தாக்குதல் நடத்தக்கூடிய தமிழர்கள் நாங்கள் இல்லை” சீமான்

“ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானங்களின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோபம் வரத்தான் செய்யும்” ஆளுநர் மீது தாக்குதல் நடத்தகூடியவர்கள் நாங்கள் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாவேந்தர்…

எடப்பாடி பழனிச்சாமி எனது காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.. உதயநிதிஸ்டாலின் நகைசுவை பேச்சு

எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் எனது காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் என சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது.சட்டசபையில் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தொடரின் போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டசபையில் இருந்து…

அதிகரிக்கும் மின்வெட்டு.. 8 நாள் மட்டும் நிலக்கரி இருப்பு..மோடியை விமர்சித்த ராகுல்

இந்தியாவில் 8 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளது. புல்டோசர் வெறுப்புணர்வை கைவிட்டு மின் நிலையங்களை இயங்க செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்” என பிரதமர் நரேந்திர மோடியை, ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.இந்தியாவில் 12 மாநிலங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக…

உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் பட்டாசு ஆலைகளில் நடவடிக்கை தேவை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்த முனைப்பான நடவடிக்கைகளை எடுக்குமாறு, சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார…

அதிமுகவை மீட்டு சசிகலாவை பொது செயலாளர் ஆக்குவோம்
டிடிவி தினகரன் பேட்டி

ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டெடுத்து சசிகலாவை அதன் பொது செயலாளர் ஆக்குவோம் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்றிரவு மதுரை வந்திருந்தார். மாட்டுத்தாவணி…