இந்தியா – இலங்கை கடல்வழி மின்பாதை திட்டம் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்- ராமதாஸ்
இந்தியா- இலங்கை கடல்வழி மின்பாதை திட்டம் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்இது குறித்து இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதற்கு வசதியாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு…
மத்திய அமைச்சர் அமித்ஷா பயணத்தில் திடீர் மாற்றம்
ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , கர்நாடகா வழியாக நாளை புதுச்சேரி செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், அவரது பயணத்தில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
பாஜக நிர்வாகிகள் 8 பேர் கைது
அரசு அலுவலகங்களுக்கு பிரதமர் மோடியின் படத்தை பாஜக நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தி அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.தமிழக முழுவதும் ஊராட்சி மன்றங்கள், கூட்டுறவு வங்கிகள், அங்கன்வாடி மையங்கள் உட்பட அரசு அலுவலகங்களில். பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும்…
தமிழர்களுக்கு என்.எல்.சி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தேவை – மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கோரிக்கை
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தரப்பட வேண்டுமென சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,நெய்வேலி அனல் மின் நிறுவனத்தில் “பட்டதாரி நிர்வாக பயில்நர்” (Graduate Executive Trainees) பதவிக்கான…
சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 55 ஆக உயர்வு – மாணவர்களிடையே அச்சம்
கடந்து சில நாட்களாகவே கொரோனா தொற்று இந்தியா முழுவதும் அதகரித்து வருகிறது.கொரோனா வைரஸில் மரபணு மாற்றுமே இந்த பரவலுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் 4 வது அலை துவங்கியுள்ளதாகவும் ஜூன் மாதத்தில் உச்சம் தொடும் என்றும் தெரிகிறது.ஐஐடியில் ஏற்கனவே 30…
தனியாரிடம்இருந்து மின்சாரம் வாங்கிலாபம் பார்ப்பது திமுகவுக்குகைவந்த கலை- அண்ணாமலை குற்றச்சாட்டு
ஊழல் செய்வதற்காக செயற்கையாக மின் வெட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவதுஊழல் செய்வதற்காக செயற்கையாக மின்வெட்டை உருவாக்கி, மத்தியஅரசு மீது பழி போடுவதை ஏற்க முடியாது .இந்தியாவில் மிகப்பெரும் நஷ்டத்தில் உள்ள…
விசாரணை கைதி கண்ணாடி துண்டுகளை விழுங்கி தற்கொலை முயற்சி
மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி கண்ணாடி துண்டுகளை விழுங்கி தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளார்.மதுரை முனிச்சாலை இஸ்மாயில் புரத்தை சேர்ந்த கார்த்தி என்கின்ற காட்டு ராஜா என்பவர் மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வந்துள்ளார்.இந்த நிலையில் சமீபகாலமாக கார்த்திக்கை…
ஏப்.25, 26-ல் நீலகிரியில் துணைவேந்தர்கள் மாநாடு: ஆளுநர் தொடங்கி வைக்கிறார்
நீலகிரியில் ஏப்.25, 26 தேதிகளில் நடைபெற உள்ள துணை வேந்தர்களின் மாநாட்டைஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு, நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வரும் 25, 26-ம்தேதிகளில் நடைபெறுகிறது. ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்துள்ள இந்த…
ஏப்ரல் 23 உலக புத்தக தினம்
புத்தகங்கள் வீட்டை மட்டுமல்ல நம் வாழ்க்கையும் அழகாக்கும் “தலைகுனிந்து என்னைப்பார் தலைநிமிர்ந்து நடக்க செய்கிறேன்” -இந்த வரிகள் புத்தக வாசிப்பின் அவசியத்தை உணர்த்துபவை.30 ஆண்டுகளுக்கு முன் அனைவரின் கைகளிலும் புத்தகமோ அல்லது மாத,வார இதழ்களோ இருக்கும் . ஸ்மாட் போன் வருகை…
மரக்காணம் கலவர வழக்கு.. பாமகவினர் விடுதலை-ராமதாஸ் வரவேற்பு
10 ஆண்டுகளுக்கு முன் மரக்காணத்தில் நடைபெற்ற கலவர வழக்கில் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டுள்ளன. இது நீதிக்கு கிடைத்த வெற்றி என ராமதாஸ் வரவேற்றுள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில் கடந்த 2013 ஏப்ரல் 23ல் வன்னியர் சங்கத்தின் இளைஞர் பெருவிழா நடந்தது. இதில் தமிழகம்…