• Wed. Apr 24th, 2024

A.Tamilselvan

  • Home
  • பிரதமர் அவர்களே இளைஞர்களின் குரலைக் கேளுங்கள்- ராகுல் காந்தி

பிரதமர் அவர்களே இளைஞர்களின் குரலைக் கேளுங்கள்- ராகுல் காந்தி

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. மேலும் வட மாநிலங்களில் சில இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றுவரும் நிலையில் பிரதமர் அவர்களே இளைஞர்களின் குரலைக் கேளுங்கள் என ராகுல் காந்தி பேசியுள்ளார்.மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு…

துணிச்சலாக பேசிய நடிகை சாய் பல்லவி

நடிகை சாய்பல்லவி யூ-ட்டியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த துணிச்சலான பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று பிரபலமான சாய்பல்லவி, மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமம்’ திரைப்படத்தின்…

அவனது கால்களில் அவளது பயணம்

அவளே வேண்டுமென,சுற்றம் சூழ கரம் பற்றினான்,குண்டு மணி தங்கம் குறையாமல்!அன்றிலிருந்துஅவனது கால்களில்அவளது பயணம்.இனிய தேனீருடன்பொழுது புலர்ந்ததுகசப்பாக.வட்டம் அழகானதுயார் சொன்னார்கள்?இட்லி கொப்பறை,தோசைகல்,இடியாப்ப உழக்,வட சட்டிஇப்படியான வளையத்தில்சிக்குண்டு கிடக்கிறதுஅவளது வாழ்வு.குக்கரில் பதனமாய்எடுத்துவிடப்படும் பிரஷ்ஷரில்ஆவியாகினஅவளது கனவுகள்.நறுக்கி வைக்கப்பட்டகாய்கறிகளில்மழுங்கடிப்பட்டதுஅவளது அறிவு.கொதிக்கின்ற குழம்பில்வெந்துகொண்டிருக்கிறதுஅவளது திறன்கள்.அடுக்கு டிபன்பாக்ஸில்அமுக்கி வைக்கப்பட்ட உணவவாகஅமுங்கி…

பற்றி எரியும் வடமாநிலங்கள் – அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கப்படும், அதன்பின் கருணைத்தொகை, ஓய்வூதிய பலன்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ராணுவத்தில் 4…

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா?

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது.இந்நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து ஓபிஎஸ்.இபிஎஸ் இருவரும் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். மேலும்பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற இருவருக்கும் இடையே பலத்த போட்டி…

ரிசல்ட் வெளியாகும் தேதி திடீர் மாற்றம்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் ஜூன் 17-ம் தேதி (நாளை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி ஜூன் 17-ம் தேதி (நாளை) வெளியிடப்படும்; அதைத் தொடர்ந்து,…

அனைத்திலும் கமிஷன் வாங்கும் கட்சி திமுக

அனைத்திலும் கமிஷன் வாங்கும் கட்சி திமுக என மத்திய இணை அமைச்சர் முரளிதரன் கூறியுள்ளார்.மதுரையில் நேற்று மத்திய அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் முரளிதரன் பேசியது: “பிரதமர் மோடி மீது…

தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் – ஓபிஎஸ்

கடந்த சில நாட்களாக அதிமுகவில் ஒற்றைத்தலைமை குறித்த விவாதம் நடைபெற்றுவருகிறது.ஓபிஎஸ்,இபிஎஸ் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்திவருகின்றனர். இந்நிலையில் தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்துள்ளார்.…

தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம்

தகவல் தொழில்நுட்பவியல் துறையை “தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை” என பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது, மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், மின்…

ஜோதிமணி எம்பியை தூக்கிச் சென்ற போலீசார்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கில்தொடர்ந்து 3-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.விசாரணை நடைபெறுவதை முன்னிட்டு, அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. சி.ஆர்.பி.எப். படையினர், கலவர தடுப்பு போலீசார், டெல்லி போலீசார்…