• Fri. Apr 19th, 2024

A.Tamilselvan

  • Home
  • 101-வது பிறந்தநாள் சங்கரய்யாவுக்கு முதல்வர் வாழ்த்து

101-வது பிறந்தநாள் சங்கரய்யாவுக்கு முதல்வர் வாழ்த்து

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- பொதுவுடைமைச் சிந்தனை எனும் கலங்கரை விளக்கத்தை அடுத்த தலைமுறையினருக்கு அடையாளம் காட்டும் தகைசால் தமிழர் தோழர். சங்கரய்யாவுக்கு, 101-வது பிறந்தநாளில் உங்களில் ஒருவனாக வாழ்த்துகளைப் பகிர்கிறேன். போராட்டங்களும் தியாகங்களும்…

தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி? கேள்வியால் பெரும் சர்ச்சை

பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாறு 2ஆம் ஆண்டு மாணவர்களுக்குதேர்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி? என கேள்வி இடம் பெற்றுள்ளது. இந்த கேள்வி தற்போது கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர்,…

முதல்வரை தொடர்ந்து அமைச்சருக்கும் கொரோனா !!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரை தொடர்ந்து அமைச்சர் நாசருக்கும் தொற்று உறுதியாகிஉள்ளது.முதலமைச்சருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதால் தொண்டர்கள் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில், அமைச்சர் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது…

அரிசிக்கு 5% ஜிஎஸ்டியா ! – நாளை கடையடைப்பு

அரிசி, தானியங்களுக்கு 5 % ஜிஎஸ்டி விதிப்பை கண்டித்து அரிசி ஆலைகள், அரிசி மொத்த, சில்லறை விற்பனையாளா்கள் போராட்டம் அறிவித்துள்ளனா்.இதுகுறித்து, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் நெல் அரிசி வணிகா் சங்கங்களின் சம்மேளன மாநில தலைவா் டி.துளசிலிங்கம் கூறியது, பஞ்சாப் மாநிலம்,…

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை வெளியான புதிய தகவல்

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை வெளியான புதிய தகவல்முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா தொற்று பரிசோதனைகளுக்காக காவேரி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து…

நாடுநாடாக ஓடி ஒழியும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கையிலிருந்து தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு சென்றார்.அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றவர் தற்போது சவுதி அரேபியா செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இலங்கையில்போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர். இதனால், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் இலங்கையின்…

நாடு எங்க சார் போகுது பிரகாஷ்ராஜ் ட்விட்டரில் கேள்வி

நம்ம நாடு எங்க சார் போதுது என நடிகர் பிரகாஷ்ராஜ் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்புதிய நாடாளுமன்ற கட்டத்தின் மேற்பரப்பில் இந்தியாவின் தேசிய சின்னமான நான்குமுகச் சிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 11ஆம் தேதி திறந்துவைத்தார்இதையடுத்து நமது தேசிய…

வீடு தேடி வரும் இட்லி, தோசை மாவு

இந்திய அஞ்சல்துறை மூலும் இட்லி,தோசை மாவை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் சோதனை அடிப்படையில் துவக்கப்பட்டுள்ளது.பெங்களூருவில் சோதனை அடிப்படையில் இட்லி,தோசை மாவுகளை வீடுகளுக்கே நேரடியாக சென்று டெலிவரி செய்யும் திட்டத்தை இந்திய அஞ்சல்த்துறை தொடங்கியுள்ளது. .இது குறித்து கர்நாடக தலைமை போஸ்ட…

கோவை-நீலகிரி மாவட்டங்களில் மிககனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் தற்போது மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோவை,நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.மேலும் தேனி, திண்டுக்கல்,தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் எனவும். நாளை நீலகிரி ,கோவை ,தேனி,திண்டுக்கல்…

ஓபிஎஸ் கடிதம் பரிசீலனையில் உள்ளது

ஓபிஎஸ் கடிதம் பரிசீலனையில் உள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார் . இதுகுறித்து பேசிய அவர் ” எதிர்கட்சி துணைத்தலைவர் தொடர்பாக இபிஎஸ் யிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. ஓபிஎஸ் உதவியாளர் மூலம் ஒரு…