• Fri. Mar 29th, 2024

A.Tamilselvan

  • Home
  • 1,800 பேர் வேலை காலி – மைக்ரோசாப்ட் அதிரடி

1,800 பேர் வேலை காலி – மைக்ரோசாப்ட் அதிரடி

மைக்ரோசாப்ட் அதன் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக பல்வேறு பிராந்தியங்களில் பணியாற்றி வந்த 1,800 பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. ஜூன் 30 அன்று அதன் நிதியாண்டு முடிவடைந்த பிறகு வணிகக் குழுக்கள் மற்றும் மறுசீரமைத்தல் காரணமாக சில பணியாளர்களை குறைத்துள்ளதாக…

சாதி ரீதியான கேள்வி – விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில் சாதிரீதியாககேள்வி ஒன்று இடம் பெற்றிருந்தது.இதுகுறித்து விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு கேள்வியில் 4 ஆப்ஷன்களாக சாதிப் பெயர்கள் கொடுக்கப்பட்டு அதில் எந்த சாதி தாழ்த்தப்பட்ட சாதி என இடம் பெற்றிருந்தது.…

2026 ல் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி

பாமக தலைமையில் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமையும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.2026 ல் பாமக தலமையில் கூட்டணி ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்.தனித்துப் போட்டியிட்டு வெல்வோம் என்று கூறவில்லை என்ற…

மகாராஷ்டிராவில் கனமழை- 102 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து பொய்துவரும் கனமழையில் 102 பேர் பலியாகியுள்ளனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது. கடந்த 24 மணி நேரத்தில் கட்சிரோலி மற்றும் சந்திராப்பூர் மாவட்டங்களில் 20.5…

அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்

இலங்கையின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே தலைமை நீதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் உடனே பதவி விலகக்கோரி போராட்டம் தொடர்ந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே…

மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை முடக்க பார்க்கிறார்

பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு சேலம் சென்ற எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் அதிமுகவை முடக்க பார்க்கிறார் என குற்றாம் சாட்டினார்.அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் புறப்பட்டு சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த…

மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்த அண்ணாமலை

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலன் குறித்து உதயநிதியிடம் விசாரித்த பாஜக தலைவர் அண்ணாலை.முன்னாள் அமைச்சர் ஐசரி வேலன் மனைவியும், சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் தாயாருமான புஷ்பா நேற்று காலமானார்.அவருடைய உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஐசரி…

அதிமுகவிலிருந்து இபிஎஸை நீக்கிய ஓபிஎஸ்

எடப்பாடி பழனிசாமி உட்பட 22 பேர்ஆதிமுகவிலிருந்து நீக்கியுள்ளார் ஓபிஎஸ் .ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்களான ரவீந்திரநாத் எம்பி, ஜெயபிரதீப் உட்பட 18 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். அதற்கு பதிலடியாக, எடப்பாடி பழனிசாமி உட்பட 22…

ஸ்டாலினிடம் நலம் விசாரித்த மோடி

முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக நலம் விசாரித்தார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத்தொடர்ந்து நேற்று சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து மருத்தவப்பரிசோதனை நடப்பதாக காவேரி மருத்தவமனை சார்பில் அறிக்கை வெளியிட்டப்பட்டது. இந்த நிலையில்…

பொன்னையன் உயிருக்கு ஆபத்து-புகழேந்தி பேட்டி

அதிமுக தலைவர் பொன்னையன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டியளித்துள்ளார்.அதிமுக மூத்த தலைவர் பொன் னையன் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி ஆகியோர் பற்றி பல உண்மைச் சம்பவங்களைப் பேசியிருக்கிறார். இதனால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று…