அமெரிக்க அதிபருக்கு மீண்டும் கொரோனா
அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கடந்தவாரம் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த நிலையில் மீண்டும் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோ பைடனை டாக்டர்கள்…
மீண்டும் தேர் கவிழ்ந்து விபத்து அதிர்ச்சி…
புதுக்கோட்டை அருகே மீண்டும் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் தமிழக முழவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன் தஞ்சாவூர் அருகே தேர்கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பலர் பலியாகினர்.இந்நிலையில் புதுக்கோட்டை அருகே மீண்டும் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை…
இன்று வருமான வரிதாக்கல் செய்ய கடைசி நாள்
வருமானவரி தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள் என வருமானவரித்துறை அறிவிப்பு. இன்று அதிக எண்ணிக்கையில் வருமானவரி தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு.2021-22-ம் நிதியாண்டுக்கான வருமான வரிதாக்கல் மும்முரமாக நடந்து வருகிறது. மேற்படி ஆண்டுக்கான வரிதாக்கல் செய்வதற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள்…
திமுக – பாஜக கூட்டணி- முற்றுப்புள்ளி வைத்த முதல்வர்
செஸ் ஒலிம்பியாட்டை துவக்கிவைக்க சென்னை வருகை புரிந்த பிரதமர் மோடி ,முதல்வர் ஸ்டாலின் இருவம் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்ட நிலையில் திமுக- பாஜக கூட்டணி என பேசப்பட்ட து அதற்கு முதல்வர் ஸ்டாலின் முற்றிபுள்ளி வைத்துள்ளார்.கேரளா மாநிலம் திருச்சூரில்…
வருமான வரி கணக்கு தாக்கல் – நாளை கடைசி நாள்
வருமானவரி தாக்கல்செய்ய நாளை (ஜூலை.31)கடைசி நாள் மத்திய அரசு திட்டவட்ட அறிவிப்புஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த நிதியாண்டுக்கான (2021-2022) வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி…
அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இன்று ஆடி முளைக்கட்டு உற்சவ விழா
இன்று அருள்மிகு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இன்று ஆடி முளைக்கட்டு உற்சவ விழாகொடியேற்றத்துடன் துவங்கியது. ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர்களின் வாக்கின்படி, ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் நிலங்களில் பயிர்…
நீர் மேலாண்மை பற்றி கூரும் பாண்டியர் கால குமிழி கல்வெட்டு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டத்தில் உள்ள மானூர் கிராமத்தில் , பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் , தாமரைக்கண்ணன் , மீனாட்சிசுந்தரம், ஸ்ரீதர் ஆகியோர் கள ஆய்வு செய்த போது அவ்வூர் கண்மாயில் குமிழித் தூனில் கல்வெட்டு இருந்ததை…
நிலவில் மனிதர்கள் வாழலாம்!!!!
மனிதர்கள் வாழக்கூடிய இடங்கள் நிலவில் இருப்பதாத புதிய ஆய்வுதகவல்கள் கிடைத்துள்ளன. நிலவில் அதிக வெப்பம்,குளிர் இருக்கும் என்பதால் அங்கு மனிதர்கள் வாழ இயலாது என கூறப்பட்டது. இந்நிலையில் மனிதர்கள் உயிர் வாழக்கூடிய தட்பவெப்பம் கொண்ட குகைகள் நிலவில் இருப்பதாக நாசா தகவல்…
ஒருமணி நேரத்தில் 1827 பெண்கள் கடத்தல்
இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு பாலியல் ரீதியாக 1827 பெண்கள் கடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளதுமனித கடத்தலுக்கு எதிரான தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.6 கோடிப்பெண்கள் பாலியல் ரீதியாக கடத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. .அதாவது ஒவ்வொரு…
செஸ் ஒலிம்பியாட் -வைரலாகும் மேக்கிங் வீடியோ
செஸ் ஒலிம்பியாட்டில் அனைவரையும் கவந்த தமிழர்களின் வரலாறு மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது.செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகபிரமாண்டமாக துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் “தமிழர்களின் வரலாறு ” நிகழ்ச்சி நடிகர் கமலின் குரலோடு அற்புதமாக…