தமைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெறும் நிலையில் அவரது அமர்வின் விசாரணை நேரலையாக ஒளிபரப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரலையாக இன்று ஒளிபரப்பப்பட உள்ளது. www.webcast.gov.in/events/MTc5Mg என்கிற இணையதளத்தில் இன்று காலை 10.30 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவரது அமர்வின் விசாரணை நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது.