• Fri. Apr 19th, 2024

A.Tamilselvan

  • Home
  • ரூ.1,200 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

ரூ.1,200 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

தலைநகர் டெல்லியில் ரூ 1200 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 2 பேர், காரில் டெல்லிக்கு போதைப்பொருளை கடத்திவருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார், டெல்லியின் காலிண்டி…

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட்நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.நடப்பாண்டிற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் இந்த தேர்வை ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர்.…

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி திடீர் சோதனை

அதிமுக அலுவலகம் சூரையாடப்பட்ட வழக்கை துரித்தப்படுத்துமாறு சி.வி. சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி இன்று நேரடி விசாரணையை தொடங்கியுள்ளது. விசாரணையை துரிதப்படுத்த டிஜிபிக்கு…

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடபட்ட வழக்கு… சி.வி.சண்முகம் கூடுதல் மனு தாக்கல்

அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடபட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்துவதற்கு சிபிசிஐடி காவல்துறைக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி- உத்தரவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் குற்றச்செயல்கள் நடந்த…

முதல்வரை பாராட்டிய ஓபிஎஸ் மகன்

கல்லூரியில் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் தேனி எம்பியும் ,ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் .தேனி தொகுதி அதிமுக எம்பியும், ஓ.பன்னீர்செல்வம் மகனுமான ரவீந்திரநாத் பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.இதனைத்…

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் 2பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் போஷ்க்ரீரி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் குறிப்பிட்ட இடத்தைச் சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர் தீவிர…

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி..!!

கொரோனாவுக்கு மூக்கு வழியே செலுத்தும் நாட்டின் முதல் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.2 ஆண்டுகளை கடந்த பின்பும் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவில் கிட்டதட்ட130கோடி பேருக்கு போடப்பட்டுள்ளது.தற்போது 2 டோஸ்கள் முடிந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு…

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் ரிஷிசுனக் தோல்வி ஏன்?

பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் தோல்வி அடைந்தது ஏன் என்ற தகவல் வெளியாகிஉள்ளது.பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் மற்றும் லிஸ்டிரஸ் ஆகியோர் பங்கேற்ற வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் லிஸ்…

இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்… சந்திரசேகரராவ்

பாஜக அல்லாத அரசு அமைந்தால் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெலுங்கான முதல்வர் சந்திரசேகரராவ் பேச்சு2024ல் பாஜக அல்லாத அரசு அமைந்தால் நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.…

கடலோரப் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்

தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை கனமழை பெய்க்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தகவல்.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழக பகுதிகளின் மேல் நிலவும்…