• Sat. Apr 20th, 2024

A.Tamilselvan

  • Home
  • சசிகலாவுடன் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு

சசிகலாவுடன் ஓ.பி.எஸ். ஆதரவாளர் வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தஞ்சை அருகே நடைபெற்ற விழாவில் சசிகலாவுடன் சந்தித்து பேசிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.ஓபிஎஸ்,சசிகலா இணைப்பு குறித்து தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் வைத்தியலிங்கத்தின் சந்திப்பு பரபரப்பாக பேசப்படுகிறதுதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு கிராமத்தில்…

டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால்…

அதிமுக எம்எல்ஏக்களே இபிஎஸ் உடன் பேசுவதில்லை-ஸ்டாலின் பேச்சு!!

மதுரையில் அமைச்சர் மூர்த்தி இல்லவிழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுக எம்எல்ஏக்கள் பலர் இபிஎஸ் உடன் பேசுவதில்லை என பேசினார்.அமைச்சர் மூர்த்தி இல்லத்திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “இராண்டாக பிளவுபட்டு நிற்கும் அதிமுகவில் தற்காலிக பதவியில் இருக்கும் இபிஎஸ் திமுகவை…

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விராட்கோலி

தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கிரிக்கெட் வீரர் விராட்கோலி ட்வீட் செய்துள்ளார்.விராட்கோலி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் ” ஆசிய கோப்பை முழுவதும் நீங்கள் கொடுத்த அன்புக்கும்,ஆதரவுக்கும் நன்றி . நாங்கள் எங்களை மேம்படுத்தி இன்னும்…

ராணி எலிசபெத் பற்றிய நினைவுகளை பகிர்ந்த நடிகர் கமல்!

ராணி எலிசபெத்துடனான தனது நினைவுகளை நடிகர் கமல் பகிர்ந்துள்ளார். மறைந்த பிரட்டன் ராணி எலிசபெத் உடனான தனது நினைவுகளை நடிகர் கமல் டிவிட்டில் வெளியிட்டுள்ளார். “25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.…

ஓ.பி.எஸ் தரப்புக்கு அ.தி.மு.க. அலுவலகம் செல்ல அனுமதி மறுப்பு

அதிமுக அலுவலகத்திற்குள் செல்ல ஓபிஎஸ் தரப்புக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் முவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்த நிலையில், நீதிபதிகள்…

மாவோயிஸ்டு பெண் பயங்கரவாதிகள் 2 பேர் கைது

தெலுங்கானாவில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாவோயிஸ்டு பெண் பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கூட்டு அதிரடி படை போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதில் தெலுங்கானா மாநிலம் குர்னபள்ளி -…

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புதிய பதவி

சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத்பண்டாரி வரும் 12ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில் அவருக்கு புதிய பதவி வழங்கப்பட உள்ளது.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான முனீஸ்வர்நாத் பண்டாரி கடத்தல், மற்றும் அந்நியச்செலவாணி மோசடி சட்டதீர்ப்பாய தலைவராக…

பாரசிட்டமால் மருந்தை அடிக்கடி உட்கொள்வது ஆபத்து!

பாரசிட்டமால் மருந்தை அடிக்கடியோ அல்லது அதிகமாகவோ எடுத்துக்கொண்டால் ஆபத்து என்கிறது ஆய்வு முடிவு. காய்ச்சல் ,சளி , என்றாலே குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பது பாரசிட்டமால் மருந்துதான். ஆனால் இதை அதிகம் அல்லது அடிக்கடி உட்கொள்வது குழந்தைகளின் கல்லீரலை பாதிக்கும் என்கிறது ஆய்வு…

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் முதல் காதல்

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தனது முதல் காதல் குறித்து பேசியுள்ளார். தனது முதல்காதல் குறித்து செல்லூர் கே.ராஜூ பேசியுள்ளார். ” என்னுடைய முதல் காதலை பற்றி என்னுடைய மனைவியிடம் நான் பகிர்ந்திருக்கிறேன். இன்றும் அதை நான் அவரிடம் சொல்வேன். அதெல்லாம்…