• Sat. Apr 27th, 2024

A.Tamilselvan

  • Home
  • இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 மாதங்களுக்கு 144 தடை

இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 மாதங்களுக்கு 144 தடை

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவு.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை மறுநாள் (11-ந் தேதி) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 30-ந்…

பிரிட்டன் ராணி எலிசபெத் தனது 96 வது வயதில் மறைவு

நீண்ட காலம் ராணியாக பதவி வகித்த பிரிட்டன் ராணி எலிசபெத் தனது 96 வது வயதில் காலமானார்இங்கிலாந்து அரச வரலாற்றில் நீண்ட காலம் ராணியாக பதவி வகித்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்தவர்…

நீட் தோல்வி.. மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை…

நீட்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. . நாடு முழுவதும் 9,93.069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார். நீட் தேர்வின் தற்காலிக பின்னடைவை கண்டு மாணவர்கள்…

நீட் தற்கொலைகளுக்கு ஆளுநரின் பதில் என்ன? அன்புமணி ராமதாஸ் கேள்வி

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் நீட்டை முன்வைத்து தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் தற்கொலைகளுக்கு தமிழக ஆளுநர் பதில் சொல்லவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்திருக்கிறார். பாஜகவின் கூட்டணி…

தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜனவரி வரை நீட்டிப்பு

திருநெல்வேலி-தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த ரெயில் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20…

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 6 நாள் தாமதம்

ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வரும் பஞ்சாபில் நிதி நெருக்கடி காரணமாக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 6 நாள் தாமதமாக வழங்கப்பட்டது.பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு…

பெங்களூரில் வெள்ளப்பெருக்கு ஹோட்டல் கட்டணங்கள் திடீரென உயர்வு

கர்நாடகமாநிலம் பொங்களூரில் வெள்ளபெருக்கு காரணமாக ஹோட்டல் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.கடந்த சில தினங்களாக பொங்களூரில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகர் முழுவதும் வெள்ளப்பெருக்க ஏற்பட்டு வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. மழை சற்றே குறைந்தாலும் நீர் வெளியேற முடியாத நிலை…

நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெறுவோம்-அமைச்சர் அன்பில் மகேஷ்

நீட்தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெருவோம் என நம்பிக்கை இருக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு எம்எல்ஏவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பல்வேறுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை புரிந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது… , “நீட்…

ஏர்டெல் 5ஜி சேவை அடுத்தமாதம் துவங்கும்

ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவைகள் அடுத்தமாதம் தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் வரும் திபாவளிக்குள் 5 ஜி சேவைகள் தொடங்கப்படும் என பல முன்னனி தகவல் தொடர்பு நிறுவனங்கள் அறிவித்தன. இந்நிலையில் எர்டெல் நிறுவனத்தின் 5 ஜி சேவைகள் அடுத்தமாதம்…

மாணவர்கள் தற்கொலை …72 மணி நேரம் மிக முக்கியம்

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மாணவர்களின் தற்கொலை தடுக்க முதல் 72 மணி நேரம் மிக முக்கியமானது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது.…