• Thu. Apr 25th, 2024

A.Tamilselvan

  • Home
  • எடப்பாடி பழனிசாமி விரைவில் சூறாவளி சுற்றுப்பயணம்

எடப்பாடி பழனிசாமி விரைவில் சூறாவளி சுற்றுப்பயணம்

தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் எடப்பாடி பழனிசாம் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கி வருகிறது. கட்சியை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் எடப்பாடி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வது தொடர்பாக…

அதிமுக வை காப்பாற்ற இபிஎஸ்க்கு பதில் புதிய தலைவர் – பண்ருட்டி ராமசந்திரன்

அதிமுகவை காப்பாற்ற இபிஎஸ்க்கு பதில் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என பண்ருட்டி ராமசந்திரன் பேச்சுபேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக அமைப்பு…

நரிக்குறவர்களுடன் தேநீர் அருந்திய முதல்வர் ஸ்டாலின்

விருதுநகர் அரசு விருந்தினர் மாளிகையில் நரிக்குறவர்கள், குருவிக்காரர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார் அப்போது அவர்களுடன் தேனீர் அருந்தினார்.தமிழ்நாட்டை சேர்ந்த நரிக்குறவர்கள் ஆகிய மூன்று சமூகங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக…

மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் பாராட்டு

4 சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கு மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.. தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட…

கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர்

உக்ரைன் மீது ரஸ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி சென்ற கார் மீது மற்றொரு கார் மோதியவிபத்து ஏற்பட்டுள்ளது.உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் பல நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. இந்த போர் மூலம்…

இன்று தேசிய பொறியாளர் தினம்

பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதியான இன்று தேசிய பொறியாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் செப்.15ம் தேதி தேசிய பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் முட்டனஹள்ளி கிராமத்தில் 1860 ம் ஆண்டு பிறந்த பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா…

வினாத்தாள் லீக் விவகாரம்… பொதுக்காலண்டு தேர்வு ரத்து

தேர்வின் வினாத்தாள்கள் லீக் ஆவதால் பள்ளிகளில் பொதுக்காலண்டு தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை அறிவிப்புதமிழக முழுவதும் பள்ளிகளில் நடப்பாண்டில் பொதுக்காலண்டு தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. அதேசமயம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வெறு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்திக்கொள்ளலாம்…

காரைக்குடி வருகிறார் ஜே.பி.நட்டா..

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வரும் 22ம் தேதி காரைக்குடி வருகிறார்.பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 22-ம் தேதி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்கு வருகிறார். அன்று மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம். மஹாலில்…

252 குழந்தைகளுக்கு காய்ச்சல்- அமைச்சர் தகவல்

சென்னையில் நேற்று 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்காய்ச்சலால் பாதிக்கபட்டிருந்த நிலையில் இதுவரை 252 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னையில் நேற்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் 252 குழந்தைகள்…

கொரோனா முடிவுக்கு வருகிறது- உலக சுகாதார அமைப்பு தகவல்

கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளதுகடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை பலி வாங்கி விட்டது. . இந்தியாவையும்…