• Mon. Mar 27th, 2023

A.Tamilselvan

  • Home
  • இரட்டை இலை சின்ன பெற பொதுக்குழுவை கூட்ட வேண்டும்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இரட்டை இலை சின்ன பெற பொதுக்குழுவை கூட்ட வேண்டும்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஈரோடு இடைத்தேர்தலுக்கு இரட்டை இலை சின்னம் பெற அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது. இதனால்…

ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் சார்பில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், காங்கிரஸ், அ.தி.மு.க, ஓ.பி.எஸ். அணி, அ.ம.மு.க. வேட்பாளர்கள் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.கவின் எடப்பாடி…

ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.,27-ந் தேதி நடைபெறவுள்ளது.அதற்கான வேட்புமனுவை திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தாக்கல் செய்தார்.தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஈபிஎஸ்…

பிரபல இயக்குனர் விஸ்வநாத் மறைவுக்கு இளையராஜா இரங்கல்-வீடியோ

பிரபல இயக்குனர் கே. விஸ்வநாத் இன்று மறைந்தார் அவருக்கு இசையமைப்பாளர் இளையராஜா தெலுங்கில்இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கே.விஸ்வநாத் இயக்கத்தில் உருவான சங்கராபரணம்(1979), சலங்கை ஒலி (1983), சிப்பிக்குள் முத்து (1985)…

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண்..!

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கிஹாலே போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி, அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் தேர்தலுக்கு, இப்போதிருந்தே தேர்தல்…

பிபிசி ஆவணப்படம் தடை – மத்திய அரசுக்கு நோட்டீஸ்

பிபிசி ஆவணப்படத்துக்கு தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.ஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயிலுக்கு தீ வைத்த சம்பவத்திற்கு பிறகு குஜராத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள்.…

ஒற்றை வரியில் பதில் அளித்த ஓபிஎஸ்

அண்ணா நினைவிடித்திற்கு சென்ற ஓபிஎஸிடம் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஓரே வரி பதில் அளித்தவிட்டு சென்றார்.பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையுடனான சந்திப்புக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் இருந்து வெளியில் வந்தார்.…

அண்ணா நினைவிடத்தில் இபிஎஸ் மலர் வளையம் வைத்து மரியாதை

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவுநாளையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கினர்.…

நடிகர் கமலுக்கு பிடித்த பிரபல இயக்குனர் மறைவு

நடிகர் கமலஹாசன் நடித்த சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து, உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கே. விஸ்வநாத் இன்று மறைந்தார்.தமிழ், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கே.விஸ்வநாத் இயக்கத்தில் உருவான சங்கராபரணம்(1979), சலங்கை ஒலி (1983), சிப்பிக்குள்…

காதலி தன்னிடம் பேசாததால் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

தான் ஒருதலையாக காதலித்த பெண், தன்னை Friend Zone செய்ததால் சிங்கப்பூரை சேர்ந்த காஷிங்கன் என்ற நபர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.காதலி தன்னிடம் பேசவில்லை என்றால் தற்கொலை மற்றும் காதலியை துன்புறுத்துவது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுபவர்களை பார்த்திருப்போம்.…