மணிப்பூரில் இரு சமூக பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 5 நாட்களுக்கு இணைய சேவைகளை அம்மாநில அரசு.நிறுத்தியுள்ளது
மணிப்பூரில்மேற்றி/மீட்டேய் ஆகிய சமூக பிரிவுகளை எஸ்டி பிரிவில் சேர்ப்பதை எதிர்த்து நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்ட இளைஞர்கள் மற்றும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு இடையே மோதல் பெரும் கலவரமாக மாறியுள்ள நிலையில் இணைய சேவைகளை நிறுத்தி நடவடிக்கை.