படகு கட்டணஉயர்வுக்கு தளவாய் சுந்தரம் கண்டனம்..,
கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து கட்டணத்தை ₹75 இலிருந்து ₹100 ஆகவும், மாணவர்களுக்கு ₹30 லிருந்து ₹40 ஆகவும் உயர்த்திய பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் நடவடிக்கையை முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ தளவாய் சுந்தரம் கடுமையாக கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
மாணவர்களின் உயிரை காப்பாற்றிய பீட்டர் ஜான்சன் மரணம்!?.
குமரி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தெடர் மழையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் தடுப்பணையில் இரண்டு மாணவர்கள் தவிறி விழுந்து கரையேற முடியாது தவித்ததை பார்த்த பீட்டர் ஜான்சன் தண்ணீரில் குதித்து தடுப்பணை தண்ணீரில் தத்தளித்த மாணவர்கள் மனோ(17) அகிலேஷ் (12)…
ஜூன் 5 முதல் படகு கட்டணம் உயர்வு..,
கன்னியாகுமரியில் ஜூன் 5 முதல் படகு கட்டணம் உயர்வு. சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தின் இப்போதைய செருப்பு கட்டணமும் அடுத்துஉயருமா.? குமரியில் கடலில் அமைந்துள்ள நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாறை ஆகியவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான பூம்புகார் கப்பல்…
நமது அரசியல் டுடே வார இதழ் (26-05-2025)….
https://arasiyaltoday.com/book/May25_abc 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்… கட்டணம் கட்டுப்பாடுகள் கண்ணாடி பாலத்தின் சச்சை பிம்பம்! https://arasiyaltoday.com/book/May25_abc 👆 இந்த லிங்கை டச் செய்து படித்துக் கொள்ளுங்கள்… கட்டணம் கட்டுப்பாடுகள் கண்ணாடி பாலத்தின் சச்சை பிம்பம்!
குமரியில் கலைஞரின் 102_து பிறந்த நாள் விழா..,
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று திமுகவின் உறுப்பினர்களுக்கு வெளியிட்ட அறிக்கை தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கலைஞரின் 102_வது பிறந்த தினத்தின் அடையாளமாக 102 இடங்களில் தமிழகம் பகுதிகளில் நடந்த வேண்டும் என்று அறிவித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு படி. குமரி…
கலைஞரின் 102 வது அகவை விழா..,
கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலையில்.கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து, அண்ணா சிலையின் கீழ் கலைஞரின் படம் மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கலைஞர் கருணாநிதியின் 102_வது அகவை விழாவில், கலைஞரின் திரு உருவப்படத்திற்கு நகராட்சி…
ரயிலின் படிக்கட்டில் ரீல்ஸ் செய்த இளம்பெண் கைது..,
நாகர்கோவில் வந்த ரயிலில் படிக்கட்டில் நின்றவாறு ரீல்ஸ் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய இளம்பெண். இன்று நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.…
நயினார் நாகேந்திரன் கோயிலில் அன்னதானம்..,
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவின்3_ம் திருநாளான இன்று (ஜுன்_2)யில் தமிழக பாஜகவின் தலைவர் நயினார் நாகேந்திரன் பக்தர்களுக்கு அவருடைய சொந்த செலவில் அன்னதானம் வழங்கினார். நயினார் நாகேந்திரன் பங்கேற்ற இந்த நிகழ்வில் அவர்களது கூட்டணி கட்சியான அதிமுக…
விலையில்லா பாட புத்தகம் வழங்கும் விழா..,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் 2025-26 – ம் பள்ளி கல்வி ஆண்டின் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா புத்தகம் மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் எஸ்.எல்.பி.…
தமிழகத்தில் இன்று அனைத்துப் பள்ளிகளும் திறப்பு..,
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று 02-06-2025 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 32 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் சுமார் 40 லட்சம் மாணவ மாணவியர் பள்ளிக்கு திரும்புகின்றனர். பள்ளி தொடங்கும் முதல்நாளான இன்றே, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ…




