• Sat. Aug 22nd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • குமரிக்கு ஜனநாயக கடமை ஆற்றவந்த சொந்த ஊர் மக்கள் மீண்டும் பணி இடங்களுக்கு திரும்பினார்கள்.

குமரிக்கு ஜனநாயக கடமை ஆற்றவந்த சொந்த ஊர் மக்கள் மீண்டும் பணி இடங்களுக்கு திரும்பினார்கள்.

கடந்த 19-ம் தேதி கன்னியாகுமரி மக்களவை மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்க. சென்னை, பெங்களூரு, கோவை ஆகிய இடங்களில் பணியாற்ற, சொந்த ஊரான குமரிக்கு வந்தவர்கள் மீண்டும் பணி இடங்களுக்கு செல்ல. நேற்று (ஏப்ரல்-21) நாகர்கோவிலில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து…

காவல்துறை பெண் அதிகாரிக்கு குமரி மக்களவை உறுப்பினரை தெரியாதாம்.!?

அகஸ்தீஸ்வரம் தேர்தல் மையத்தில் பணிக்கு வந்த காவல்துறை பெண் அதிகாரிக்கு குமரி மக்களவை உறுப்பினரை தெரியாதாம்.!? இந்தியாவின் 18_வது நாடாளுமன்ற தேர்தல் குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அவரது வாக்கை அகஸ்தீஸ்வரம் வாக்கு பதிவு செய்ய கட்சியின் தொண்டர்கள்…

அகஸ்தீஸ்வரத்தில் அரசு பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்த காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த்

இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற முதல் கட்ட பொது தேர்தலில். இந்தியாவின் தென் கோடி எல்லையான, தமிழகத்தின் 39_வது நாடாளுமன்ற தொகுதியில், கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் அரசுப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்கை…

குமரியில் 2000டூவீலரில் அணிவகுப்பு இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் விஜய்வசந்த்

கன்னியாகுமரி மக்களவை வேட்பாளர் விஜய்வசந்த் 18_வது நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தலின் கடைசி நொடி தேர்தல் பிரச்சாரம் ஆட்சியர் அலுவலகம் அருகே அன்னை இந்திரா காந்தி சிலை முன் இருந்து.2000- இருசக்கர வாகனங்கள் அணி வகுக்க, நான்கு சக்கர வாகனங்கள்…

விஜய்வசந்த்-க்கு கூட்டணி கட்சியினர்களுடன் கடைசி நேரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் தொகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் அவருக்கு பொதுமக்கள் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து அவர் செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாக…

கை சின்னத்துக்கு மறக்காம ஓட்டு போடுங்க

கை சின்னத்துக்கு மறக்காம ஓட்டு போடுங்க என காங்கிரஸ் கட்சியினர் விஜய்வசந்துக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். அஞ்சுகிராமம் பேரூர், இலட்சுமிபுரம் _ சங்கரலிங்கபுரம் ( 210_வது பூத் ) பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் விஜய்வசந்துக்கு ஆதரவாக…

விஜய்வசந்த் ஆதரித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய்வசந்த் ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக தாழாக்குடி ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு சேகரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்டக் செயற்குழு உறுப்பினர்…

வாக்கு பதிவு இயந்திரத்தில் வரிசை எண் 3 வது பொத்தானை அழுத்த சொல்லி “கை”சின்னத்தில் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியின் 17,18_வார்டு பகுதியில் இன்று மாலை (ஏப்ரல்-16)ம் தேதி மாலை. தேர்தல் பிரச்சாரம் செய்ய இன்னும் 24_மணி நேரம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், கன்னியாகுமரி பேரூராட்சி 17-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் தாமஸ்…

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்த விஜய்வசந்த், தாரகை கத்பட்.

இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் விஜய்வசந்த் தொகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். அவருக்கு பொதுமக்கள் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து அவர் செல்லும்…

தேர்தல் பரப்புரையில் வேகம் காட்டும் விஜய்வசந்த்

இந்தியாவின் 18-வது நாடாளுமன்றத்திற்கான வாக்குப்பதிவுக்கு, இன்னும் விரல்விட்டு எண்ணும் நாட்களே உள்ளன. காங்கிரஸ் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று வரும் குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், குமரி கிழக்கு மாவட்ட தலைவர்…