• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

சுரேந்திரன்

  • Home
  • கன்னியாகுமரியில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

கன்னியாகுமரியில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்து தோவாளை அருகே உள்ள வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் ஒரு மணி நேரத்தில் கணக்கில் வராத 1 லட்சத்தி 18 ஆயிரத்தி 950 ரூபாய்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசார் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட போலீசாருக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நாகர்கோவிலில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 4 பிரிவுகளில் உள்ள அனைத்து தரப்பு…

களியக்காவிளை சோதனைச் சாவடியில் கனிமவளக் கடத்தல்.. கடத்தலுக்கு துணை போன காவல்துறை..

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லையான களியக்காவிளை போலீசார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. 15000 ரூபாய் பறிமுதல். சோதனைச் சாவடியில் பணிபுரிந்த போலீசார் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தமிழக – கேரள எல்லைப் பகுதியான…

அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்து

நாகர்கோவில் தர்ணா போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பணியில் இருந்து நீக்கப்பட்ட கூட்டுறவு சங்க ஊழியர் குடும்பத்துடன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.