கன்னியாகுமரியில், வே. சுரேந்திரன்
மக்களாட்சி பாதுகாப்போம் தேசிய பிரச்சார இயக்கத்தை நாடு முழுவதும் நடத்துவதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முடிவு செய்துள்ளது என்றார்..
பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான பிரச்சாரத்தை இம்மாதம் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சியாக இம்மாதம் 26ஆம் தேதி நாகர்கோவிலில் இதன் துவக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறு திட்டமிட்டு தற்போதைய ஆளும் ஒன்றிய அரசு மறைப்பதற்கான பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் இவர்கள் மறக்க நினைக்கும் வரலாறுகளை இந்திய தேசம் என்றும் கொண்டு சேர்க்கவும் சுதந்திர இந்தியாவின் மாண்புகளை பேணிப் பாதுகாப்பதும் இந்த பிரச்சார இயக்கத்தின் நோக்கமாகும். இந்த நாட்டில் சொந்த மக்களுக்கு பாதுகாப்பு இல்லை சொந்த நாட்டிலேயே நாட்டு மக்களை இனப்படுகொலை செய்யும் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இது மக்கள் ஆட்சியா அல்லது பாசிச ஆட்சியா என்ற நிலை உள்ளது. கலவரம் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடராமல் அதனால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க செல்லும் சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பாலியல் வன்முறை செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை . அவர்களுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறது. அரசியல் சாசன சட்டத்தை ஒழிக்கும் நிலையில் இன்று ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த மக்களாட்சி பாதுகாப்போம் என்ற பிரசார இயக்கத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னெடுத்துள்ளது, என்றார்..
இந்த பேட்டியின் போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் முகைதீன் அப்துல் காதர், மாநிலச் செயலாளர் முஹம்மது ரசின், நெல்லை மண்டல தலைவர் திப்புசுல்தான், குமரி மாவட்ட தலைவர் முகமது ஜிஸ்தி, அப்துல் சத்தார் ஆகியோர் உடனிருந்தனர்
- இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய்10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்;2019ம் ஆண்டில் […]
- திருப்பரங்குன்றம் உண்டியல் வருமானம் ரூ52 லட்சம் உட்பட தங்கம், வெள்ளி பொருட்கள் கிடைத்தனதிருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருமானம் ரூ.52 லட்சம் தங்கம் 253 கிராம். வெள்ளி 2 கிலோ […]
- அடியாட்கள் மூலம் நிலத்தை கையகப்படுத்த முயல்வதாக நில அளவையருடன் வாக்குவாதம்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை அடியாட்கள் மூலம் கையகப்படுத்த முயல்வதாக […]
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]