உழவர் சந்தையில் வைக்கப்பட்டுள்ள இந்த பழங்கள் சிற்பக் கண்காட்சி..,
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் வருகிற 23ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் தேனி மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தேனி உழவர்…
தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் மீது ரயில் மோதி பலி..,
தேனி மாவட்டம் குன்னூர் அருகே போடிநாயக்கனூர் நோக்கிச் சென்ற ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார். மதுரையில் இருந்து இன்று காலை போடிநாயக்கனூர் நோக்கி சென்ற பயணிகள் ரயில் தேனி குன்னூர் ஆற்றுப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தை கடக்க…
ரமலான் சிறப்பு தொழுகையில் அன்பை பரிமாறிய இஸ்லாமியர்கள்..,
தேனி மாவட்டம் பெரியகுளம் நகர்பகுதியில் 10க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் பள்ளிவசல்கள் உள்ளன. இந்த பள்ளிவாசல்களின் கூட்டமைபின் சார்பாக இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் தண்டுபாளையம் காந்தி சிலை அக்ரஹாரம் வள்ளுவர் சிலை உழவர் சந்தை சாலை…
AITUC தொழிற்சங்கத்துடன் இணைந்து நடத்தும் பட்டினி போராட்டம்..,
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கே கே பட்டியல் தமிழக அரசின் பொன்விழா மகளிர் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிர் சங்கத்திற்காக கல்குவாரி உரிமம் வழங்கப்பட்டு நான்கே மாதங்கள் இயங்கிய நிலையில் அந்த கல்குவாரி அருகாமையில் நடந்த அசம்பாவித…
வாக்களிக்கும் வகையில் வழங்கும் பணியினை ஆட்சியர் நேரில் ஆய்வு..,
தேனி மாவட்டத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிக்கு நேரில் வருகை தந்து வாக்களிக்க முடியாத 85…
நான்கு சட்டமன்றத் தொகுதியிலும் திமுக வெற்றி பெறும் என ஓ பன்னீர்செல்வம் பேச்சு..,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடமலை – மயிலை ஒன்றியம் பகுதியில் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது இதில் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன், முன்னாள் எம்பி…
தேனிக்கு வருகை தந்த ரயிலை பாஜகவினர் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு..,
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கும் (செவ்வாய், வியாழன், ஞாயிறு), சென்னையில் இருந்து போடிநாயக்கனூருக்கும் (திங்கள், புதன், வெள்ளி) வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது இந்த நிலையில் மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வந்த ரயில் சேவையை…
கணவருக்கு விஷம் வைத்து கொலை செய்த மனைவி..,
கடந்த 2019 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் போடி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஹனீஸ் பாத்திமா என்ற பெண் திருமண பந்தத்தை மீறிய உறவிற்கு தடையாக இருந்த கணவருக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார்.…
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்..,
தேனி மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் ஊதியத்தை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்,…
தனிநபர் தடுப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு..,
தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ வண்ணாத்தி மாலை அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் வண்ணார் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு கோயிலில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு…





