• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

Subeshchandrabose

  • Home
  • விநாயகர் சிலை பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம்..,

விநாயகர் சிலை பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம்..,

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் நல்லு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள், இந்து அமைப்பினர்கள், சிலை பொறுப்பாளர்கள், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் இதில் பெரியகுளத்தில்…

நாட்டு வெடிகுண்டு தயாரித்த முதியவர் மீது வழக்கு..,

தேனி மாவட்டம் கம்பம் ஜல்லிக்கட்டு தெருவைச் சேர்ந்தவர் குருநாதன் (வயது 67) இவரது மனைவி மயில்தாய் இவர்களுக்கு ஈஸ்வரன், ,அஜித் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சின்னமனூர் அருகேயுள்ள ஒத்தப்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகன் ரித்திஸ் (வயது…

சி பி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி வழிபாடு..,

இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது உடல்நிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார் இதனை அடுத்து புதிதாக துணை குடியரசு தலைவர் தேர்வுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த…

டெண்டர் ஒத்திவைக்கப்பட்ட ஆத்திரத்தில் வாக்குவாதம்..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் – பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான டி.சுப்புலாபுரம், கோத்தலூத்து, சண்முகசுந்தரபுரம் உள்ளிட்ட 4 ஊராட்சிகளிலுள்ள 11 பணிகளுக்கு நடைபெறவிருந்த இன்றைய டெண்டர் திமுக ஒப்பந்ததாரர்கள் டெண்டருக்கு வராத…

மதுரை மாநாட்டிற்கு செல்லும் த.வெ.க வினர்..,

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என லட்சக்கணக்கில் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமாக மேடை அமைக்கப்பட்டு மாநாட்டிற்கு…

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் மூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி…

கைலாசபட்டி கைலாசநாதர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் மூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி மலை மேல் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் மகா கும்பாபிஷேக விழா…