• Thu. Apr 18th, 2024

மதி

  • Home
  • யானைகளின் இறப்பு குறித்த மத்திய அரசின் ஷாக்கிங் ரிப்பொட்

யானைகளின் இறப்பு குறித்த மத்திய அரசின் ஷாக்கிங் ரிப்பொட்

2020 – 21 ஆண்டில், 85க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழநதுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. அதில் 65 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது என்ற அதிர்ச்சியான தகவலையும் கூறியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் மக்களவையில் இன்று தெரிவித்துள்ள…

’மஞ்சப்பைக்கு’ மாறும் தமிழகம்- அரசின் புதிய முயற்சி

பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் பாதிப்புகள் உலகளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதால், அவற்றின் பயன்பாட்டை குறைக்க உலக நாடுகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன. இந்தியாவில் 2019 – 20ல் மட்டும் ஏறத்தாழ 35 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கமடைந்துள்ளன. தமிழகத்தில்…

85 வயதில் டைவ் அடித்து நீச்சல் கற்றுதரும் பாப்பா!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் வசித்து வரும் பாட்டி பாப்பா. 85 வயதான இவர், நூறு அடி கிணற்றில் அசால்ட்டாக டைவ் அடித்தும், அப்பகுதியில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுத்தும் வருகிறார். இதுகுறித்து…

அசுரன் படத்திற்காக மேலும் ஒரு விருதைப் பெற்ற தனுஷ்

52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றது. இந்த திரைப்பட விழாவுடன் இணைந்து BRICS திரைப்பட விழாவும் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில், பல்வேறு படங்களுக்கு, பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தேசிய விருதில்…

வெளியானது ‘ஓமிக்ரான்’ மாறுபாட்டின் முதல் படம்

ரோமில் உள்ள பாம்பினோ கெசு என்ற மருத்துவமனையைச் சேர்ந்த இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் குழு, புதிய கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாட்டின் முதல் படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓமிக்ரான் மாறுபாட்டில் டெல்டா மாறுபாட்டை விட பல பிறழ்வுகள்…

தினசரி பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்கிறது!! வீட்டுக்கு தேவையான உடனே வாங்கிடுங்க..!

தினசரி நாம் பயன்படுத்தும் நுகர்பொருட்களை தயாரிக்கக் கூடிய ஐடிசி, ஹிந்துஸ்தான் யூனி லிவர், பார்லே, பிரிட்டானியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுக்கான விலையை 4% முதல் 33% வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன. எரிபொருள் விலை மட்டுமின்றி மூலப் பொருட்கள்…

இந்தியா டுடேவுக்கு நன்றி தெரிவித்த முதல்வர்

இந்தியா டுடே நிறுவனத்தால், ஒட்டுமொத்த செயல்திறனில் சிறந்து விளங்கும் பெரிய மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, இந்தியா டுடே இதழுக்கும், அதன் ஆசிரியர் குழுவுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ராஜ்…

காஞ்சிபுரத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட முதல்வர்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து அங்கு பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். தொடர்ந்து 3வது நாளாக நடைபெறக்கூடிய இந்த ஆய்வில், தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம், முடிச்சூர்…

டெல்லியில் மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்

தீபாவளி பண்டிகையை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் அபாயகரமான கட்டத்தில் அடைந்தது. அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் காற்று மாசு கட்டுப்பாட்டுக்குள் வந்தபாடில்லை. எனவே இது தொடர்பான பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, குழந்தைகள் மற்றும் மாணவர்கள் நேரடியாக…

ஒரே நேரத்தில் ஒன்றல்ல இரண்டு காற்றழுத்த தாழ்வுப்பகுதி – என்ன நடக்கப்போகுதோ!

வடகிழக்கு பருவமழை அதிதீவிர மறைந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விடாமல் பெய்து வருகிறது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரால் மூழ்கி இருக்கின்றன. இந்தநிலையில், தெற்கு அந்தமான் அருகே நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு…