• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • வடமாநில வாலிபர்களை கடத்தி பணம் பறிப்பு..,

வடமாநில வாலிபர்களை கடத்தி பணம் பறிப்பு..,

கோவையில் வட மாநில வாலிபர்களை கடத்திச் சென்று பணம் பறித்து ஆட்டோ டிரைவர்கள் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அடிக்கடி தங்கள் சொந்த…

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம்..,

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கள் பூக்கின்றன. பிரம்ம கமலம் இரவில் பூத்து, காலையில் உதிரும் தாவர வகையாகும். பிரம்ம கமலம் கள்ளிச் செடி வகையைச் சேர்ந்த தாவரமாகக் கருதப்படுகிறது. ஒரே செடியில் 10 க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக் கூடிய இவை,…

‘அன்- கான்பிரான்ஸ் 2025’ கருத்தரங்கு..,

கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு லேர்னிங் சொசைட்டிஸ் அன்-கான்பிரான்ஸ் 2025 எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு துவங்குகிறது. ஷிக் ஷண்டார் அன்டோலன் எனும் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த கருத்தரங்கு பற்றிய செய்தியாளர்…

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆய்வு..,

கோவை போத்தனூர் ரயில் நிலையம் இரண்டாம் முனையமாக தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவு அடைந்தவுடன் புதிய ரயில் சேவைகள் இங்கு இருந்து துவங்க உள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்து உள்ளார். அம்ரூத் பாரத்…

வியாபாரிகளிடம் ரூ.25 லட்சம் கொள்ளை அடித்த 4 பேர் கைது…

கோவையில் இருந்து ரயில் மூலம் கேரளா சென்ற வியாபாரிகளிடம் போலீஸ் எனக் கூறி, ரூ.25 லட்சம் கொள்ளை அடித்த 4 பேரை வாளையார் போலீசார் கைது செய்தனர். அப்போது ரயிலில் வந்த ஐந்து பேர் தங்களை கேரளா சிறப்பு பிரிவு போலீஸ்…

பசுமை வழி சாலை திட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு..,

கோவை-சக்தி பசுமை வழிசாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இந்த திட்டத்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். விவசாய நிலங்கள் எடுக்கப்பட்டால் 70 சதவீத விவசாயிகள் பாதிக்கபடுவர் என்றும் சுற்று சூழலும் பாதிக்கப்படும் என்றனர். விவசாய நிலத்தை எடுக்காமல் அறிவியல் முன்னேற்றத்தை பயன்படுத்தி…

கோவையில் திரைப்பட பாணியில் திருட்டு..,

கோவை புதூர் அருகே அருள்மிகு பால விநாயகர் முருகன் ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு தினமும் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு குருக்கள் சென்று விடுவார். நேற்று முன்தினம் இரவும் பூஜை முடிந்த பிறகு கோவிலை பூட்டி விட்டு அனைவரும்…

நீட் தேர்வில் முன்னனி தரவரிசையில் இடம் பிடித்து அசத்திய மாணவர்கள்

நீட் தேர்வில் கோவை ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் முன்னனி தரவரிசையில் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். இந்தியாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நீட், ஜே.இ.இ.போன்ற போட்டி தேர்வுகளில் மாணவர்களை தயார் படுத்தும் விதமாக ஆகாஷ் கல்வி நிறுவனங்கள்…

ஒரே நாளில் 2 அடி சரிந்தது நீர்மட்டம்… அதிர்ச்சியில் அதிகாரிகள் !!!

கேரளா சிறுவாணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டது. ஒரே நாளில் நீர்மட்டம் 2 அடி சரிந்தது. அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கோவை மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை மொத்த உயரம் 50 அடி பாதுகாப்பு காரணங்களை கூறி…

நீட் தேர்வில் சைதன்யா பள்ளி மாணவர்கள் சாதனை..,

இந்திய அளவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனம் மாணவர்களின் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் எதிர்கால கனவுகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், இந்திய அளவில்…