• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Seenu

  • Home
  • ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம்..,

ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம்..,

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ள நிலையில் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கேரளத்தில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன் கூட்டியே மே மாதம் 24 ஆம் தேதி தொடங்கியது. இதன் எதிரொலியாக…

தோகையை விரித்து ஆடிய மயில்..,

கோவையில் மழை நேரத்தில் மயில் ஒன்றி தோகையை விரித்து ஆடும் ரம்யமான காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், நகரப்பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனிடையே…

கோவை 3 நாட்கள் கஞ்சா வேட்டை ; 36 பேர் கைது!

கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், நேரடி மேற்பார்வையில் பல்வேறு அதிரடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் குறிப்பாக கடந்த சில மாதங்களில் நடைபெற்ற…

மினி பஸ் சேவை துவக்கம்..,

தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பஸ் சேவை துவக்க விழா சென்னையில் இன்று காலை நடந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், விரிவாக்கம் செய்யப்பட்ட…

குழிக்குள் லாரியை இறக்கிய ஓட்டுநர்..,

கோவையில் கொரியர் லாரி விபத்து : குடிபோதையில் வந்த ஓட்டுநர் குடிநீருக்கு தோண்டப்பட்ட குழிக்குள் இறக்கினார் – அதே வாகனத்தில் படுத்து உறங்கும் ஓட்டுநர் !!! தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர், தமிழ்நாட்டின் முக்கிய ஜவுளி, தொழில்துறை, வணிகம்,…

மின்சாரம் தாக்கி கோவையில் இருவர் உயிரிழப்பு..,

கோவை பேரூர் அருகே உள்ள தீத்திபாளையம் விக்னேஸ்வரன் தனது குடும்பத்துடன் தீத்திபாளையத்தில் வசித்து வருகிறார். மழையின் காரணமாக தனது வீட்டின் பின்புறத்தில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். மேலும் மழை நீர் வெளியேற அலுமினிய சீட் பொருத்தப்பட்டு இருந்தது. மழை காரணமாக…

படைத்தலைவன் தேமுதிகவினர் கொண்டாட்டம்..,

பத்மபூசன் தெய்வத்திரு கேப்டன் அவர்களின் அருள் ஆசியுடன் கழகப் பொதுச் செயலாளர் திருமதி புரட்சி அண்ணியார் அவர்களின் நல்லாசியுடன் நமது மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கை கே சந்துரு அவர்கள் தலைமையில் கோவை மாநகர் மாவட்டம் சாந்தி திரையரங்கில் கேப்டன்…

கோவை அரசு கல்லூரி மருத்துவமனையின் வளர்ச்சி..,

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அண்மைய வளர்ச்சிப் பணிகள் மற்றும் மாநிலத்தின் முக்கிய மருத்துவத் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார். கோவை அரசு மருத்துவமனையில் அபரிமிதமான வளர்ச்சி குறித்து பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் கோவை அரசு மருத்துவக்…

இரத்ததானம் குறித்த விழிப்புணர்வு..,

கரூர் வைஸ்யா வங்கி மற்றும் விஜிஎம் அறக்கட்டளை இணைந்து, கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள விஜிஎம் பல்நோக்கு மருத்துவமனையில் ““கேவிபி–விஜிஎம் அறக்கட்டளை இரத்த வங்கி”யை உலக இரத்த தானம் செய்பவர்கள் தினத்தன்று திறந்து வைத்தது. இந்த நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர்…

டி.என்.பி.எஸ்.சி குரூப் ஒன் தேர்வு..,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் சப்-கலெக்டர், டி.எஸ்.பி வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட குரூப்-1 மற்றும் குரூப்-1A பதவிகளுக்கான முதல்நிலை போட்டித் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இத்தேர்வை…