ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்” என நடிகர் தனுஷ் குறித்த கேள்விக்கு அமைச்சர் சம்பத்குமார்..,
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் சம்பத்குமார், கோவைக்கு ஆன்மிகம், கல்வி மற்றும் இயற்கையை விரும்பி ஏராளமானோர் சுற்றுலா வருவதால், மாவட்டத்தின் சுற்றுலாத்துறை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருவதாக தெரிவித்தார். இந்திய அளவில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை முதலிடத்தை பெற வேண்டும்…
யாசகம் எடுப்பது போன்று வீடுகளை நோட்டமிட்டு திருடும் வட மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் கொண்ட கும்பல்..,
கோவை, சிங்காநல்லூர் ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் உள்ள வீட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொட்களைத் திருடிச் சென்ற கும்பல், மீண்டும் அதே வீட்டை நோட்டமிட வந்த போது பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தும், போலீஸார் ஆதார் கார்டு இல்லை எப்படி நடவடிக்கை…
குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவாஞ்சலி சார்பில் ‘ஒடிசி’ பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி..,
குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவாஞ்சலி சார்பில் ‘ஒடிசி’ பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது சிவாஞ்சலியின் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், கோவை மற்றும் குமரகுரு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ‘ஒடிசி – The Soul’s Blossoming’ என்ற கிட்டார் இசையை…
ரயிலில் மோதி தாய், குட்டி யானையும் பரிதாப பலி..!
கேரளா எல்லைப் பகுதியான வாளையார் அருகே மங்களூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், தாய் யானையும் அதன் குட்டி யானையும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியான சோக சம்பவம் நிகழ்ந்து உள்ளது.இன்று காலை சுமார் 11:40 மணி அளவில்,…
சந்தை அணுகலை வலுப்படுத்த தமிழ்நாட்டுடனான கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தும் பிளிப்கார்ட்..,
திருப்பூர், ஈரோடு, சேலம் முதல் சென்னை வரை உள்ள தமிழ்நாட்டின் உற்பத்தி மையங்கள், எம்எஸ்எம்இ-க்கள் மற்றும் கைவினைஞர்களை டிஜிட்டல் வர்த்தகம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுடன் இணைக்கும் முயற்சியை விரிவுபடுத்துகிறது தமிழ்நாடு முழுவதும் 1.3 இலட்சத்திற்கும் அதிகமான நேரடி மற்றும்…
4 முதல் 9 வரை: 95 நாடுகள் பங்கேற்கும் இந்திய சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி..,
எதிர்காலத்திற்கு ஏற்ற ஜவுளி மற்றும் தொழில்நுட்பச் சூழலை உருவாக்கும் வகையில், இந்திய ஐடிஎம்இ சொசைட்டி சார்பில் நொய்டாவில் வரும் டிசம்பர் 4-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 6 நாட்கள் இந்திய சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் 95…
நீண்ட நாள் கோரிக்கை…நிறைவேற்றி கொடுத்த தாய்மை அறக்கட்டளை…
நீண்ட நாளாக தாய்மை அறக்கட்டளையிடம் கடிதம் வாயிலாகவும்,கைபேசி வாயிலாகவும் இருகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை செவிலியர் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகள் சிகிச்சை பெறவும், காத்திருக்கவும் போதுமான வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும்… அதற்கு உதவவும் கேட்டிருந்தார்கள்.. ஒரு அரசு மருத்துவமனைக்கு அத்தியாவசிய…
கோவையில் ரேஷன் கடையை உடைத்து அரிசி மூட்டைகளைச் சூறையாடிய ஒற்றை யானை!!
கோவையை அடுத்த கணுவாய் அருகே உள்ள கதிர் நாயக்கன் பாளையத்தில், CRPF கேம்ப் பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையை உடைத்து, அங்கு இருந்த அரிசி மூட்டைகளை ஒற்றைக் காட்டு யானை ஒன்று சூறையாடிச் சாப்பிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
கோவையில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகள போட்டி..,
கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மண்டல அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகள் கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது.. கோவை ஸ்டேன்ஸ் பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த மண்டல அளவிலான போட்டியில் பல்வேறு…
கோவை ஸ்ரீஅபிராமி கல்வி குழுமங்களின் பட்டமளிப்பு விழா..,
கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மருத்துவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்புக் குழுத் தலைவர், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். தலைமை…




