• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

S. SRIDHAR

  • Home
  • பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபான கடையை அகற்ற கோரிக்கை…

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபான கடையை அகற்ற கோரிக்கை…

தமிழ்நாடு அரசு கோவில்கள் பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடியிருக்கும் பல்வேறு இடங்களில் செயல்படும் அரசு மதுபான கடையை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு மதுபான கடைகள் இருந்து வருகிறது…

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா கேட்டு அமைச்சரிடம் கோரிக்கை மனு!!

புதுக்கோட்டை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் J.முகமது பர்வேஸ் அவர்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் கண.மோகன்ராஜா தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பூங்கா கேட்டு கோரிக்கை…

மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்த அமைச்சர் முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டை மாநகராட்சி போஸ் நகர் ராஜா குளத்தில் மாநகராட்சி மற்றும் வனத்துறை சார்பில் 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.ஜா. முகமது பர்வேஸ் அவர்கள், இன்று தொடங்கி வைத்தார்.…

பல்வேறு துறைகளில் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,

புதுக்கோட்டையில் பல்வேறு துறைகளில் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. 721 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மாண்புமிகு முகமது பர்வேஸ் பட்ஜெட் கூட்டத்…

ஆயுதப்படை காவலர் நல சமுதாய கூடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டை ஆயுதப்படை காவலர் நல சமுதாய கூடத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், முன்னாள் படைவீரர் நலத்துறை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஆகிய துறைகளின் மூலம்…

கோவில்பட்டி மகா ஸ்ரீ திரிசூலம் பிடாரி அம்மனுக்கு வேப்பிலை அலங்காரம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் புதுக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டி மகா ஸ்ரீ திரிசூலம் பிடாரி அம்மனுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு வேப்பிலை அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகாதீபாரதனை…

புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி என்று முறைப்படி தனது எம்எல்ஏ அலுவலகத்தில் திறந்து வைத்து தனது பணியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி பழனியில் கோவில் நிலம் விற்கப்பட்டு…

விராலிமலை தொகுதி ஓட்டு பெட்டிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி புதுக்கோட்டை மாவட்டம் 179-விராலிமலை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு…

பணத்தை வாங்கிக் கொண்டு கொடுக்க மறுத்தவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்ரா கோட்டை சேர்ந்தவர் அரவிந்த், இவர் சிங்கப்பூரில் வேலை செய்து அதில் கிடைத்த வருமானத்தை தனது சொந்த ஊரில் ஏதாவது தொழில் செய்யலாம், என இருந்த நிலையில் புதுக்கோட்டை மேல இரண்டாவது தெருவை சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் அவரது…

அரசு மருத்துவமனை கல்லூரியில் ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் வழங்கிய இளைஞர்கள்..,

*புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழக தலைவர் பிறந்தநாள் முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. *புதுக்கோட்டை மாவட்ட கம்பன் கழக தலைவர் ராமச்சந்திரன் 61 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்ட…