• Sat. Apr 27th, 2024

எஸ்.ஜாகிர் உசேன்

  • Home
  • மஞ்சூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் மகர விளக்கு பூஜை

மஞ்சூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் மகர விளக்கு பூஜை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பிரசித்தி பெற்ற தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் சன்னிதாகத்தில் விளக்கேற்றி வழிபட்டனர். ஐயப்பன் கோவில் முழுவதும் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள்…

கூடுதல் விலைக்கு விற்கப்படும் பாரத் கேஸ் சிலிண்டர்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் கேஸ் நிறுவனத்திடம் இருந்து மஞ்சூர் சுற்றுபட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வாகனங்கள் மூலம் ஒவ்வொரு இடங்களுக்கு சென்று வீட்டு உபயோக சிலிண்டர்கள் இறக்கும் பொழுது…

நீலகிரியில் வாகனங்களுக்கு வழி விட மறுக்கும் யானைகளால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் மலைபதையில் யானைகள் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள்,பேருந்துகளை வழிமறித்து சிறைபிடித்து வருகின்றன.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கோவை செல்லும் சாலையான மூன்றாவது மாற்றுப் பாதையாக இயங்கிக் வரும் மஞ்சூர் கோவை சாலையில் 43 கொண்ட ஊசி வளைவுகளைக்…

மஞ்சூர் மின்வாரிய முகாம் அரசு தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய முகாம் அரசு தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா பள்ளிக் குழந்தைகள் உற்சாகம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய முகாம் அரசு தொடக்கப் பள்ளியில் எல் கே ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள்…

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் – சமத்துவ பொங்கள் விழா

தமிழர் திருநாளான பொங்கள் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட கழக…

கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சிக்கு வரி செலுத்த. ஜனவரி 20 கடைசி நாள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கீழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி குடிநீர் வரி கடை உரிமம் குப்பை வரி போன்றவற்றை செலுத்த தவறியவர்களுக்கு ஜனவரி இருபதாம் தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும் என வாகனம் மூலம் ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.…

நாள்தோறும் இரவில் சாலையில் உலாவரும் சிறுத்தையால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் மஞ்சூரி ,குந்தா பாலம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையால் அப்பகுதி மக்களிடம் பதட்டமும் ,அச்சமும் ஏற்பட்டுள்ளது. சிறுத்தையைவிரைந்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் குந்தா அணை மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது .குந்தா…

ஊர் தலைவர் முன்னிலையில் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த தேனாடு பகுதியில் மஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் பயிற்சி உதவி ஆய்வாளர் வேல்முருகன் சிறப்பு ஆய்வாளர் செல்வன் காவலர்கள் சிவகுமார் தலைமையில் தேணாடு ஊர் தலைவர் பீமா கவுடர் ஊர் பெரியவர்கள் ஜி. பில்லன்…

நீலகிரி – மஞ்சூர் பகுதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்

எஸ் ஜாகிர் உசேன்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கெத்தை பெரும்பள்ள பகுதியில் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நான்கு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது அதில் பயணம் செய்த நான்கு பேர் காயங்களோடு முள்ளி மருத்துவமனையில் அனுமதி ப்பட்டுள்ளனர்.மஞ்சூர் பகுதியில் இருந்து கட்டிடத்திற்கு…

குந்தா பாலத்தில் இரண்டு சிறுத்தைகள் நடமாட்டம்

எஸ் ஜாகிர் உசேன்நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் .நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த குந்தா பாலம் மேல்முகம் பகுதியில் நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் மின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஆனந்த…