• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • எனது பேரில் கல்லூரி இருந்தால் அதை செந்தில்குமார் பேரில் எழுதி வைக்கிறேன் -சீனிவாசன் ஆவேசம்..,

எனது பேரில் கல்லூரி இருந்தால் அதை செந்தில்குமார் பேரில் எழுதி வைக்கிறேன் -சீனிவாசன் ஆவேசம்..,

எனது பெயரில் இரண்டு கல்லூரியில் இருந்தால் அதை செந்தில்குமார் பேரிலும், அவரது அப்பா பேரிலும் எழுதி வைக்கிறேன். எனக்கு சொத்து இல்லாவிட்டால் அரசியலில் விட்டு செந்தில்குமார் விலக தயாரா என சவால் விட்டு சீனிவாசன் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் பிரச்சாரம்…

திண்டுக்கல் திமுக வேட்பாளர் தேநீர் கடையில் வாக்கு சேகரிப்பு..,

திண்டுக்கல் திமுக வேட்பாளர் தேநீர் கடையில் வாக்கு சேகரித்தார்.திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் திண்டுக்கல் ரவுண்ட் ரோடு, அனுமந்த நகர், ராமர் காலனி உட்பட பல இடங்களில் தேர்தல்…

திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்-திருமாவளவன் நம்பிக்கை..,

திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறமன விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:எனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் நேற்று கடலூரில் முதலமைச்சரோடுகடலூர் மாவட்ட வேட்பாளர்களுக்குமான அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்குகளைச் சேகரித்தேன். இன்றைக்கு விடுதலைச்…

திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஆதரித்து திருமாவளவன் பேச்சு..,

திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார்.திண்டுக்கல் திமுக வேட்பாளர் இ.பெ. செந்தில்குமாரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் திண்டுக்கல் நகர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திருமாவளவன் பேசியதாவது:தமிழ்நாட்டுக்குள் மதவாத சக்திகள் எப்படி நுழைந்து…

போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்தவர் கைது..

திண்டுக்கல்லில் பங்குதாரர்கள் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.11.1/4 கோடி மோசடி செய்த முதியவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லை சேர்ந்த பத்மநாபன் மகள் சுபாஷினி(54) இவர் திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் நிர்வாக பங்குதாரராக உள்ளார். வணிக வளாகத்தின்…

திண்டுக்கல் கலெக்டர் அரசு மருத்துவமனையில் அனுமதி..,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் கடந்த சில மாதங்களாக அடி வயிற்றில் வலியுடன் சிரமப்பட்டார். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் சிறுநீரகத்தில் கல் இருப்பது உறுதியானது இதை…

ஐ பெரியசாமி கிராமம் கிராமமாக ஓட்டு சேகரிப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஐ பெரியசாமி கிராமம் கிராமமாக ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:உங்கள் வீட்டுப் பிள்ளையாக நான் எப்போதும் இந்த கிராமங்களுக்கு வந்து செல்லக்கூடியவன். எனக்கு வாக்களித்தால் இன்னும் பல நல்ல திட்டங்களை தொகுதி…

சுயேச்சை ஒருவர் ஆட்டம் பாட்டத்துடன் வேட்புமனு தாக்கல்..,

திண்டுக்கல்ல ஆட்டம் பாட்டத்துடன் சுயேச்சை ஒருவர் வேட்புமனுதாக்கல் செய்தது அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரண்யா.31. இவர் சுயேச்சையாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு எல்லோருமே திருடங்கள்தான், நம்ம…

திமுக வேட்பாளரை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் மறித்த சீனிவாசன்..,

திண்டுக்கல்லில் திமுக வேட்பாளர் செந்தில் குமார் வேட்புமனு தாக்கல் செய்யும் போது குறுக்கே வந்து மறித்து திண்டுக்கல் சீனிவாசன் எனது வேட்புமனுவை வாங்க வேண்டும் என வற்புறுத்தியதால் பிரச்சனை வெடித்தது. திண்டுக்கல் சட்டசபை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று…

பாதாள செம்பு முருகன் கோயிலில் சிஎஸ்கே அணி சிறப்பு பிரார்த்தனை..,

புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலில் சிஎஸ்கே ரசிகர்கள் இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். ஐபிஎல் 2026 சீசன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும்…