• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • அம்பேத்கர் உருவப்படத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை..,

அம்பேத்கர் உருவப்படத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை..,

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136- பிறந்தநாளையொட்டி, இன்று செவ்வாய்க்கிழமை, திண்டுக்கல்லில் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அதிமுக…

சிறுபான்மை மக்கள் மீது சிறு தூசி கூட படாமல் அறனாக பாதுகாப்போம் சக்கரபாணி பேச்சு..,

சிறுபான்மை மக்கள் மீது சிறு தூசி கூட விழாமல் அறனாக பாதுகாப்போம், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் சிறுவாான்மை மக்களின் நலனுக்கே என அமைச்சர் சக்கரபாணி பேசினார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட சங்குப்பிள்ளைபுதுர், ஏ. பி. காலனி, கே. கே.நகர்,…

நம்பர் ஒன் தொகுதியாக மாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள் ஐ பி செந்தில்குமார் பேச்சு..,

திண்டுக்கல் தொகுதியை சிறப்பு பெற்ற தொகுதியாக மாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள் என ஐ பி செந்தில்குமார் பேசினார். திண்டுக்கல் சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் IP.செந்தில்குமார் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள ஏ எம் சி சாலை ஆரோக்கிய…

ஒட்டன்சத்திரம் மக்கள் மீது முதல்வருக்கு தனி பாசம்-சக்கரபாணி பேச்சு…

தமிழகத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதி என்றால் முதல்வருக்கு தனி பாசம் கேட்டதெல்லாம் கொடுப்பார் என சக்கரபாணி பிரச்சாரம் செய்தார்.ஒட்டன்சத்திரம் தொகுதியை திமுக வேட்பாளர் சக்கரபாணி, கீரனூர் ,மானூர், எரம நாயக்கன்பட்டி, பால் கடை, ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது…

தமிழகத்தின் நம்பர் ஒன் தொகுதி ஆக்குவேன் அமைச்சர் சூளுரை..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றி காட்டுவேன் என அமைச்சர் சக்கரபாணி தேர்தல் பிரச்சாரத்தில் சூளுரைத்தார். ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் சக்கரபாணி,திண்டுக்கல் மேற்கு மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புளியம்பட்டி, வில்வாதம்பட்டி, தும்பலப்பட்டி…

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைய வேண்டாம்..,

கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைய வேண்டாம் என முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் பேசினார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி போட்டியிடும் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆர் எம் டி சி காலனி, அழகர் நாயக்கம்பட்டி உட்பட பல இடங்களில்…

அய்யம்பாளையம் அருகே நர்ஸ் தற்கொலை..,

திண்டுக்கல் அய்யம்பாளையம் அருகே நர்ஸ் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.திண்டுக்கல்லை அடுத்த அய்யம்பாளையம் ராமலிங்கர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன்.இவரது மனைவி வினிதா (வயது 32).இவர் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த…

கிறிஸ்தவ சிற்றாலயத்தை இடித்து அகற்றிய அதிகாரிகளால் பரபரப்பு..,

கொடைக்கானல் எம்.எம். தெருப் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை இரவோடு இரவாக இடித்து அகற்றிய அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு தொடர்பான தனிநபர் வழக்கில், சிற்றாலயத்தை இன்று பகல் 1.15 மணிக்குள் இடித்து அகற்ற உயர் நீதிமன்றக் கிளை…

கள்ள சந்தையில் மது விற்பதாக அமைச்சரிடம் பெண்கள் புகார்..,

கள்ளச் சந்தையில் மது விற்பதாக பெண்கள் புகார் கூறியதால் அமைச்சர் டென்ஷனாகி உடனடியாக நடவடிக்கை எடுக்க கட்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டார்.திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பு, பூதிபுரம் பகுதியில் அமைச்சரும் ஆத்தூர் தொகுதி வேட்பாளருமான ஐ.பெரியசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது…

மக்களை பார்த்து சாப்பிட்டீர்களா என்று நலம் விசாரித்த ஒட்டன்சத்திரம் வேட்பாளர் ..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேட்பாளர் செல்லும் கிராமங்களில் பொதுமக்களை பார்த்து சாப்பிட்டீர்களா என நலம் விசாரித்து விட்டு பிரச்சாரத்தை துவக்குவதால் வாக்காளர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. ஒட்டன்சத்திரம் திமுக வேட்பாளர் அமைச்சர் சக்கரபாணி ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட மஞ்சநாயக்கன்பட்டி, மொல்லம்பட்டி, புளியம்பட்டி, மேலக்கோட்டை,…