திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான வூசு போட்டி..,
திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கம் சார்பில், 19வது மாவட்ட அளவிலான வூசு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு சங்க தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.…
பிஎஸ்என்ஏ கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிஎம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ மாணவர்களுக்கான 38-ஆவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் வணிக மேலாண்மைத் துறையில்…
ரசாயன கற்கள் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைத்தல்: ஆழ்ந்த உறக்கத்தில் உணவு பாதுகாப்பு துறை..,
மக்களைப் பற்றி கவலைப்படாமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளனர். அரசால் தடை செய்யப்பட்ட ரசாயனங்களை மாம்பழங்களில் வைத்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து தினந்தோறும் அனுப்பப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் வேதனை…
திண்டுக்கல் பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகை..,
திண்டுக்கல் பள்ளிவாசல்கள் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.இறைத் தூதா் இப்ராஹிமின் இறை உணா்வையும், தியாகத்தையும் நினைவுகூரும் திருநாளாக, இஸ்லாமியா்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனா். இன்று பக்ரீத் பண்டிகையையொட்டி, திண்டுக்கல் பேகம்பூா் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள்…
டாஸ்மார்க் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்..,
திண்டுக்கல், பழனி சாலையில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சிபிஎம் மற்றும் பொதுமக்கள் மதுபான கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திண்டுக்கல் பழனி சாலையில், குடியிருப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை…
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மரங்கள் வெட்டி கடத்தல்..,
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மரங்கள் வெட்டி கடத்தப்படுவதால் வனவிலங்குகள் ஊருக்குள் செல்லும் அபாயம் அதிகரித்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை பகுதிகளில் தொடர்ந்து மரங்களை வெட்டி கடத்துவதால் தினந்தோறும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் வருவதாகவும் பொதுமக்களையும் விவசாயிகளையும் தாக்குவதாக…
போலீசார் கைப்பற்றிய கஞ்சா.. அழிப்பு..,
திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசார் கைப்பற்றிய கஞ்சா அழிக்கப்பட்டது.திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் போதைப் பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 825.411கிலோ கிராம் கஞ்சா அழிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 42 வழக்குகளில் 177.326 கிலோ கிராம் கஞ்சாவும், அதேபோல்…
பணம் கொடுத்து திரையரங்கிற்கு வருபவர்களுக்கு நோய் இலவசம்..,
திண்டுக்கல் திரையரங்கில் நோய் இலவசமாக வழங்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் செயல்பட்டு வரும் உமா ராஜேந்திரா திரையரங்கில் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள கருப்பு படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. கோடைகால விடுமுறை என்பதால் படம் வெளியானது முதல் தற்போது…
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தலையை கொத்திய கொடுமை..,
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தலையைக் கொத்திய கொடுமை நடந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே குடும்பத்தகராறில் மண்டை உடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார் . அவர் தலையில் உள்ள தலை முடியை முற்றிலும் சுத்தம் செய்யாமல் அரைகுறையாக…
திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை பட்டம் பெறும் மாணவர்களுக்கு 38-ஆவது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது. இந்த விழாவில் கணிணி அறிவியல் மற்றும் பொறியியல் (B.E – CSE) மற்றும் கணிணி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள்…




