• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

S.Ariyanayagam

  • Home
  • அமைச்சர் சக்கரபாணி குடும்பத்தினருடன் வந்து ஓட்டு அளிப்பு..,

அமைச்சர் சக்கரபாணி குடும்பத்தினருடன் வந்து ஓட்டு அளிப்பு..,

அமைச்சர் சக்கரபாணி தனது குடும்பத்துடன் வந்து கள்ளிமந்தயத்தில் ஓட்டளித்தார்.ஒட்டன்சத்திரம் தொகுதியின் திமுக வேட்பாளரும் உணவுத்துறை அமைச்சருமான அர.சக்கரபாணி தனது குடும்பத்தினருடன் கள்ளிமந்தயத்தில் உள்ள சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளியில் முதல் ஆளாக வந்து,ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்பு அவர் கூறியதாவது:தமிழகத்தில் திமுகவுக்கு ஆதரவு அலை…

ஹோட்டல் மற்றும் லாட்ஜ்களில் போலீசார் சோதனை..,

திண்டுக்கல் நகரில் உள்ள தனியார் லாட்ஜ்கள் மற்றும் ஓட்டல்களில் போலீசார் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடக்கும் உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள தனியார் லாட்ஜ்கள்…

உங்களுக்கு அனைத்து சேவைகளையும் செய்வேன் சக்கரபாணி பேச்சு..,

ஒட்டன்சத்திரம் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:ஒட்டன்சத்திரம் தொகுதியில் உங்கள் வீட்டுப் பிள்ளையாக 30 ஆண்டுகள் இருந்து விட்டேன். இனி வரும் நாட்களிலும் உங்களுடனே தங்கி நான் சேவை செய்வேன். எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள். முதல்வரின் கரத்தை…

திமுக பிரமுகர் வீட்டில் சிக்கிய பணம்..,

திண்டுக்கல் திமுக பிரமுகர் வீட்டில் வாக்காளர்களுக்கு அளிக்க வைத்திருந்த பணம் சிக்கியது. திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணம், பரிசு கூப்பன்கள், டோக்கன்கள் பறிமுதல்செய்யப்பட்டது. திண்டுக்கல்லில் மணிகண்டன் தலைமையிலான தேர்தல் பறக்கும் பணியினர் நள்ளிரவில் நகர் பகுதியில்…

அதிமுகவை நம்பி சிறுபான்மை மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்..,

அதிமுகவை நம்பி சிறுபான்மை மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் என மனிதநேய மக்கள் கட்சி தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது பேசினார்.திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த பிரச்சார கூட்டத்தில் திமுக வேட்பாளர் ஐ .பி.செந்தில்குமாருக்கு ஓட்டு கேட்டனர்.…

அதிமுக வலுவாக உள்ள இடங்களில் உடைக்கும் பணியை தொடங்கிய திமுக அமைச்சர்..,

திண்டுக்கல் தொகுதியில் பாலகிருஷ்ணாபுரம் பல பகுதிகளில் அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இதை உடைக்கும் பணியில் திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இன்னும் பிரச்சாரத்துக்கு ஒரு நாள் உள்ள நிலையில். அமைச்சர் ஐ பெரியசாமி மகனுக்காக பல இடங்களில் ஓட்டு கேட்டு வருகிறார்.…

போலீசார் தபால் ஓட்டுக்கள் பதிவு செய்வதில் ஆர்வம்..,

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று 2,880 காவல்துறையினர் தபால் ஓட்டு பதிவு நாளை மாலை 5 மணி வரை தபால் ஓட்டு பதிவு நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று காலை 10…

கல்வியில் சொர்க்கமாக எனக்கு வாய்ப்பளியுங்கள் சக்கரபாணி பேச்சு..,

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அரசு பள்ளிகளில் கல்வி வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் தொகுதி கல்வியில் சொர்க்கமாக மாற எனக்கு வாய்ப்பளியுங்கள் என அமைச்சர் அர.சக்கரபாணி பேசினார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் அர. சக்கரபாணி வாக்குகள்…

அப்பழுக்கற்றவர் பாண்டி அமைச்சர் சக்கரபாணி உருக்கமான பேச்சு..,

பழனி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டி அப்பழுக்கற்றவர். சலிக்காமல் மக்கள் பணியாற்றக் கூடியவர் அவருக்கு வாக்களிக்க வேண்டுமென அமைச்சர் சக்கரபாணி பிரச்சாரம் செய்தார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சிபிஐ(எம்) வேட்பாளர் பாண்டியை ஆதரித்து, உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி…

அதிமுகவினர் போலி பேப்பரை கொடுத்து செக்கென ஏமாற்றுகிறார்கள் ஐபிஎஸ் குற்றச்சாட்டு..,

அதிமுகவினர் போலி பேப்பரை கொடுத்து செக்கென ஏமாற்றுகிறார்கள், மக்கள் நம்ப வேண்டாம் என திமுக வேட்பாளர் ஐ.பி. செந்தில்குமார் பேசினார். திண்டுக்கல் 6வது வார்டு சுசீலா மருத்துவமனை, பழைய மேற்கு காவல் நிலையம், எஸ். கே. சி. திருமண மண்டபம், மருதாணி…