மாணவர்கள் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி..,
திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவ ,மாணவிகள் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.பேரணியை பள்ளி தாளாளர் அருள் தந்தை சேசு ஆரோக்கியம் துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஞானசீலா அனைவரையும் வரவேற்றார். வடமதுரை எஸ்.ஐ. நாகலட்சுமி உட்பட…
நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து…,
திண்டுக்கல் அருகே நார் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம் அடைந்தன. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி தென்னை நார் குடோன் திடீரென தீப்பற்றி எரிந்தது நார் கழிவுகள் அதிகம் இருந்ததால், மளமளவென…
இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதி விபத்து – கணவன் கண் முன்னே மனைவி பலி…,
திண்டுக்கல், மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பையா மற்றும் அவரது மனைவி வசந்தி இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது ஐஸ்கிரீம் லோடு ஏற்றி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வேன்…
திண்டுக்கல் அருகே கூலித் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி..!
திண்டுக்கல் அருகே தனியார் பள்ளியில் கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார். திண்டுக்கல், பழனி ரோடு, பாலம்ராஜக்காபட்டி அருகே உள்ளதக்ஷஷீலா தனியார் பள்ளி வளாகத்தில் செட் அமைக்கும் பணியில் மாங்கரை, அம்மாபட்டி, கீழப்பட்டியைச் சேர்ந்த சண்முகம்(26) என்பவர் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக…
எடப்பாடி பழனிச்சாமி அளித்த பதவிகளை ஏற்க மாட்டோம்: எஸ் பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம் கூட்டாக அறிவிப்பு…
பழனியில் எம்.எல்.ஏ அலுவலகத் திறப்பு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி, தலைமை அறிவித்த புதிய பதவிகளை ஏற்க மறுத்துக் கடிதம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தோல்விகள் குறித்து ஆராயாமல் நிர்வாகிகளை நீக்குவதைக் கண்டித்த அவர்,…
திண்டுக்கல்லில் அறிவுடைய நம்பியின் ஐந்து நூல்கள் வெளியீடு..,
திண்டுக்கல்லில் கவிஞர் அறிவுடைநம்பியின் வாழ்க்கை வரைந்த சித்திரம், இமை திறக்கும் பூக்கள், அவளுக்கும் அழகென்று பேர், மனம் கமலும் மல்லிகைப் பாக்கள்,ஓப்பில்லா அழகு ஆகிய ஐந்து நூல்கள் வெளியிட்டு விழா நடந்தது.உருமு தனலட்சுமி கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பட்டிமன்ற…
அரசு போக்குவரத்து கழகத்தை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம்..,
திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் முன்பாக போக்குவரத்து நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள சுழற்சி முறை பேட்ஜ் தொடர்பாக நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மண்டல தொமுச சார்பில் நடைபெற்றது.
ரூ.15 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது…
பழனியில் 15 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.பழனியை தலைமையிடமாகக் கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. அதில் பணத்தை முதலீடு செய்வோருக்கு ஊக்கத்தொகை, தங்க நாணயத்துடன் அசல் தொகை முழுமையாக திருப்பி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை உண்மை…
பழனி விவகாரம் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சிறப்புக்குழு ஆய்வு..,
பழநியில்- விவகாரம் ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், சத்திரப்பட்டி, வடமதுரை ஆகிய 4 பத்திரப்பதிவு அலுவலகங்களில் சிறப்பு குழுவினர் ஆய்வு நடத்தினர்.திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் நிலம் மோசடியாக பதிவு செய்த அதே நாளில் பழனியில் ரூ.60 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை தனி…
கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி கேட்டு உறவினர்கள் மறியல்..,
கொலைசெய்யப்பட்ட அருந்ததிய இளைஞர் ராமருக்கு நீதி கேட்டுஉடலை வாங்க மறுத்து திண்டுக்கல்லில் மறியல் போராட்டம் நடத்தினர்.கொடைக்கானல் பூம்பாறையில் படுகொலை செய்யப்பட்ட அருந்ததிய இளைஞர் ராமர் கொலைக்கு நீதி கோரி உடலை வாங்க மறுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்க்சிஸ்ட்…



