• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Puthar Pandian P

  • Home
  • வத்தலகுண்டு திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் கீ வீரமணி பேச்சு..,

வத்தலகுண்டு திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் கீ வீரமணி பேச்சு..,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் , தலைவர் கீ.வீரமணி தலைமையில் “2026 சட்டப்பேரவை தேர்தலும்- நமது கடமையும்”- என்கிற தலைப்பில் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது . இதல் திமுக பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார்…

திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டிற்கு புறப்பட்ட தி.மு.க தொண்டர்கள்..,

திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டிற்கு நிலக்கோட்டை தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமையில் பஸ்சுகளில் தி.மு.க புறப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் தலைமையிலும் அம்மையநாயக்கனூர் பேரூர் கழக செயலாளர் ராஜாங்கம்…

அரசியல் டுடே “செய்தியின் எதிரோலி “!

மதுரை – திண்டுக்கல் ரெயில்வே பாதை தண்டவாளத்தில் மேம்பாலத்தின் கீழ் பாதுகாப்பு பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். மதுரையில் இருந்து சோழவந்தான், கொடைரோடு வரை பழைய ரெயில்வே தண்டவாளங்கள், ஸ்லீப்பர் சிமெண்ட் கட்டைகள் மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ரெயில்வே…

அம்மையநாயக்கனூர் போலீசார் தீவிர வாகன சோதனை..,

திண்டுக்கல் மாவட்ட சூப்பிரண்டு பிரதீப் , நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு இளஞ்செழியன் ஆகியோர் உத்திரவின் பேரில் திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சவடமுத்து தலைமையில் போலீசார், நெடுஞ்சாலை துறை ரோந்து வாகன போலீசார் நேற்று வாகன சோதனையில்…

செங்கல் சூலை தீ வைப்பதால் வெளியே வரும் புகை மண்டலமாக மக்களுக்கு மூச்சு திணறல்..,

திண்டுக்கல் – மதுரை செல்லும் நான்கு வழிச்சாலை கொடைரோடு சுங்க சாவடி உள்ளது. இந்த சுங்க சாவடி அருகே தளி கிராமம் சுமார் 100க்கு மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த கிராமத்தின் சாலை ஓரத்தில் ஒரு செங்கல் சூலை செயல்படுகிறது.…

ஸ்ரீ அகோபில நரசிம்ம பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விழா..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகோபில நரசிம்ம பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. 2-வது கால , 3-வது கால யாக சாலை பூஜைகள், சிறப்பு பூஜைகள்…

ஆத்தூர் மத்திய ஒன்றிய அதிமுக செயலாளராக, பி.கோபி நியமனம்..,

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மத்திய ஒன்றிய அதிமுக செயலாளராக, பி.கோபி நியமனம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிப்பு. பி.கோபி, 2001-2006 வரை சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர். 2011-2016 வரை ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர். ஆத்தூர் சட்டமன்றத்…

ஸ்ரீஆதாளி அம்மன் கம்பத்தடியான் கோவில் மாசித் திருவிழா..,

நிலக்கோட்டை அருகே செங்கோட்டையில் நடைபெற்ற ஸ்ரீஆதாளி அம்மன்,கம்பத்தடியான் கோவில் மாசித் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மாடு விரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஆதாளி அம்மன், ஸ்ரீ…

சாலை விரிவாக்க பணிகள் மதுரை நெடுஞ்சாலை கோட்ட அதிகாரிகள் ஆய்வு..,

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் இருந்து நிலக்கோட்டை அடுத்த குளத்துப்பட்டி பிரிவு வரை விரிவாக்க சாலையாக மாற்றும் பணிக்கு தமிழக அரசு ரூ55 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதனை தொடர்ந்து அம்மைய நாயக்கனூர் சிலுக்குவார்பட்டி, நிலக்கோட்டை பகுதியில் உள்ள சாலை ஓரங்கள்…

சனி பெயர்ச்சி விழா யாகசாலை சிறப்பு பூஜைகள்..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, அம்மையநாயக்கனூர் கதலி நரசிங்க பெருமாள் கோவிலில் சிவனும் பெருமாளும் ஒரே கருவறையில் காட்சி அளிக்கும் சிறப்பு பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு…