• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைத்த வே.கருணாநிதி..,

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைத்த வே.கருணாநிதி..,

மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் அதனை தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு உணவு வழங்கும் சிறப்பு திட்டம் இன்று பம்மல் பகுதியில்…

அரசு நில ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கற்கள் வீச்சு, தற்கொலை மிரட்டல்..,

சென்னை தாம்பரம் அருகே அகரம் தென் பகுதியில் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மீது தாக்குதல் மற்றும் தற்கொலை மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகரம் தென் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள்…

மாமல்லன் முதலாம் நரசிம்மவர்மன் பிறந்தநாள் விழா..,

பல்லவர் வணிகர் பேரவையின் சார்பில், பல்லவர் பேரரசின் சிறந்த மன்னரான மாமல்லன் முதலாம் நரசிம்மவர்மன் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் இன்று நடைபெற்ற இந்த விழா, மாமல்லன் நரசிம்மவர்மன் அவர்களின் வீரத்தையும்,…

ஸ்ரீ மகா சுதர்சன மகா யாகம் அடிக்கல் நாட்டு விழா..,

சென்னை புழுதிவாக்கத்தில் உலக அமைதி மற்றும் மக்கள் நலன் வேண்டி நடைபெற உள்ள 1008 குண்டங்கள் கொண்ட ஸ்ரீ மகா சுதர்சன மகா யாகத்திற்கான யாகசபை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. நங்கநல்லூரைச் சேர்ந்த டாக்டர் பாலாஜி பட்டாச்சாரியார்…

மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழா..,

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் 18ஆம் ஆண்டு துவக்க விழா வடக்கு மாவட்டம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. தாம்பரம் ரங்கநாதபுரம் சுகாதார மையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் யாக்கூப் கலந்து கொண்டு…

பம்மலில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்..,

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் பம்மல் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்குட்பட்ட திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தெற்கு பகுதி செயலாளரும் மண்டல குழுத் தலைவருமான வே. கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தை வடக்கு பகுதி செயலாளர்…

தெலுங்கானா வாழ்க என கோஷமிட்டதால் பரபரப்பு..,

தாம்பரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தெலுங்கானா மாநில துணை முதலமைச்சர் கலந்து கொண்ட நிலையில் கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தெலுங்கானா வாழ்க என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தில் மகாத்மா காந்தியின்…

‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்’ ஸ்மார்ட் வகுப்பறை வளாகம் திறப்பு

சென்னை வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமானுஜர் பொறியியல் கல்லூரியில், புதிதாக அமைக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்’ ஸ்மார்ட் வகுப்பறை வளாகம் சிறப்பாக திறக்கப்பட்டது. இதனுடன், கல்லூரியின் அறிவியல் மற்றும் மனிதவியல் துறை சார்பில்…

சென்னை விமான நிலையத்தில் நடிகை குஷ்பு பேட்டி..,

சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு சுந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்ற விவாதங்கள், மத்திய பட்ஜெட், தமிழக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டை திமுக முழுமையாக படிக்க வேண்டும் என்றும்,…

போலீசாருக்கு தண்ணி காட்டிய இளைஞர் தாம்பரத்தில் கைது..,

பகலில் ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து, இரவு நேரங்களில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை தாம்பரம் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஏழு மாதங்களாக செல்போன் திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்த நிலையில், போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த…