கணவரைச் சந்திக்க துபாய் புறப்பட இருந்த மனைவி விபத்தில் உயிரிழப்பு!!
சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் நேற்று நடைபெற்ற கோர சாலை விபத்தில், கணவரைச் சந்திக்க துபாய் செல்லத் தயாராக இருந்த மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படப்பை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வர்ஷா (36). இவரது கணவர்…
அனைத்து கட்சிகளும் தோழமை கட்சிகளே- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..,
தேர்தல் காலத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில், தமிழகத்திற்கு இன்னும் அதிகப்படியான அறிவிப்புகள் இருந்திருக்க வேண்டும் என தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நதிநீர் இணைப்பு…
தவெகவிற்கு விசில் சின்னம் தமிழகமெங்கும் விசில் தட்டுபாடு!
தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சிக்கு விசில் சின்னம் கிடைத்துள்ளதையடுத்து, தமிழகமெங்கும் அந்த சின்னம் வேகமாகப் பிரபலமாகி வருவதாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்ற செங்கல்பட்டு மாவட்ட தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு…
தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா..,
தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் கொள்கை விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சென்னை அடுத்த தாம்பரம் சண்முக சாலையில் நடை பெற்று வருகிறது.இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புசி…
சட்டவிரோத நிலத்தடி நீர் திருட்டு..,
திருநீர்மலை திருமங்கை ஆழ்வார்புரம் அருகே மங்களகிரி மலை பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத செயல்களால் நிலத்தடி நீர்மட்டமும், கனிம வளங்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் அதிவேகமாகச் சென்று வருவதால் விபத்து…
புதிய இறகுபந்தாட்ட மைதானம் திறப்பு விழா..,
சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட முத்து ரங்க பூங்காவில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய இறகுபந்தாட்ட மைதானம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. 4-வது மண்டலக் குழுத் தலைவர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு…
திருநீர்மலை பெரிய ஏரியில் மணல் திருட்டு!!
சென்னை அடுத்த தாம்பரம்”, மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை பெரிய ஏரி”,” பகுதியில் இருந்து மண்ணைத் திருடி, அருகிலுள்ள புத்துக்கோயில் வளாகம்”, பகுதியில் குவித்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மண் குவிப்பு நடைபெறும் இடம், ரங்கநாதர் பெருமாள் கோயில்”,உடைய…
முடிச்சூரில் அக்ஷயா அறக்கட்டளையின் வெள்ளி விழா…
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில், அக்ஷயா அறக்கட்டளையின் வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக லதா சேதுபதி”,”பூச்சி முருகன்”, ஆகிய கலைமாமணிகள் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்து, நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.…
காமராஜபுரம் அம்பேத்கர் தெருவில் குடியரசு தின விழா..,
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜபுரம் அம்பேத்கர் தெருவில் 77 வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் சார்பில், அம்பேத்கர் நகர் குடியிருப்போர் இணைந்து இந்த விழாவை உற்சாகமாக கொண்டாடினர். விழாவை முன்னிட்டு கண்ணதாசன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…
ஸ்ரீ தாகூர் அனுகூல் சந்திரர் பிறந்தநாள் & சத்சங் விஹார் ஆண்டு விழா..,
சென்னை அடுத்த பம்மல் சங்கர் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் ஸ்ரீ ஸ்ரீ தாகூர் அனுகூல் சந்திரர் அவர்களின் 138-வது பிறந்தநாள் மற்றும் சத்சங் விஹார் 26-வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் தேர்தல்…



