ஆம் ஆத்மி கட்சியின் மாநில மகளிர் மாநாடு..,
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சியின் மாநில மகளிர் மாநாடு சென்னை P.T. தியாகராஜர் அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு…
சட்டவிரோத பார் விவகாரம் முதியவரை போலீசார் இழுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு..,
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே தைலாபுரம் பகுதியில் அரசு மதுபானக் கடைக்கு அருகில் இயங்கி வந்த பாரைச் சுற்றி ஏற்பட்ட சர்ச்சை, காவல் நிலையம் முன்பு தம்பதியினர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைலாபுரம் பகுதியில் உள்ள அரசு மதுபானக்…
ரேஷன் கடைகளில் பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்க லட்சுமி ராஜா கோரிக்கை..,
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லட்சுமி ராஜா அவர்கள், அனைத்து பெண்களுக்கும் இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் அரசு மூலம் வழங்கப்பட வேண்டும் எனத் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கு தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பு, அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில்…
இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமெரிக்கா கருத்துக்கு யாக்கூப் கண்டனம்..,
சென்னை அடுத்த தாம்பரம் அருகே உள்ள நடுவீரப்பட்டில், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர் சலீம் கான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் இம்தியாஸ் அகமது முன்னிலை வகித்தார். செயலாளர்…
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..,
ரமலான் மாதத்தை முன்னிட்டு சென்னை அடுத்த குரோம்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பல்லாவரம் தெற்கு பகுதி தலைவர் அப்துல் அஜிஸ் தலைமையில் நடைபெற்றது. கிளைத் தலைவர் ரஜபூதீன் வரவேற்புரையாற்றினார்.…
தாம்பரத்தில் 30 சாதனை பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு..,
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் தாம்பரம் கிளை சார்பில் 30க்கும் மேற்பட்ட சாதனை பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா தாம்பரத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்கம், ஐ.எம்.ஏ. தாம்பரம் கிளை மற்றும் அதன் மகளிர்…
அம்மாவின் பிறந்தநாள் மக்களுக்கு சில்வர் தட்டு மற்றும் அன்னதானம்..,
செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட முடிச்சூர் ஊராட்சியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு சில்வர் தட்டு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மேற்கு மாவட்ட மகளிர் அணி…
ஸ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளியில் பி.எஸ்.ராவ் நினைவு விளையாட்டு விழா..,
சென்னை பூந்தமல்லியில் உள்ள ஸ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளியில் மாநில அளவிலான டாக்டர் பி.எஸ்.ராவ் நினைவு விளையாட்டு விழா, பள்ளியின் தமிழ்நாடு மாநில செயற்பாட்டு தலைவர் ஹரிபாபு தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி,…
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா காளி வேடமிட்ட பக்தர்களுக்கு முறத்தால் ஆசீர்வாதம்..,
சென்னை, பல்லாவரம் அடுத்த பம்மல் பசும்பொன் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாசி மாதத்தை முன்னிட்டு முன்றாம் ஆண்டு மாசிமாத தீமிதி திருவிழா அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்வாக தலைவர் கஜேந்திரன் தலைமையில் ஆலய தர்மகத்தா…
இஃப்தார் நிகழ்ச்சி மமக தலைவர் ஜவாஹிருல்லா அரசியல் கருத்து..,
சென்னை அடுத்த தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மாநில துணைப் பொதுச்செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் வரவேற்புரை…




