• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Prabhu Sekar

  • Home
  • விடுதி உரிமையாளர்கள் சொத்து வரி விவகாரத்தில் உரிய தீர்வு கோரி ஆணையரிடம் மனு..,

விடுதி உரிமையாளர்கள் சொத்து வரி விவகாரத்தில் உரிய தீர்வு கோரி ஆணையரிடம் மனு..,

தாம்பரம் மாநகராட்சியில் விடுதி மற்றும் பி.ஜி. உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் முக்கிய கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தாம்பரம் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்த சங்க நிர்வாகிகள், சொத்து வரி தொடர்பான குழப்பத்திற்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தாம்பரம்…

சாய்ராம் கல்வி நிறுவனங்களில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு ஹாக்கத்தான் போட்டி..,

சென்னை சாய்ராம் கல்வி நிறுவனங்களில், சர்வதேச அளவிலான பில்ட் டு கெதர் செயற்கை நுண்ணறிவு நிலைத்த வளர்ச்சி ஹாக்கத்தான் போட்டி ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து தலைமையில் நடைபெற்றது. சுவிட்சர்லாந்தின் இ.டி.எச்.…

முக்கிய தகவல்களை பகிர்ந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர்..,

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாச ராஜ் முக்கிய தகவல்களை பகிர்ந்தார். கல்லூரி தலைவர் மாலா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கிரிக்கெட்…

சட்டவிரோதமாக லாரிகளில் மண் அகற்றப்படுவதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள்..,

சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை பகுதியில் உள்ள பெரிய ஏரியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் சட்டவிரோதமாக அகற்றப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தகவலின்படி, திருநீர்மலை பெரிய ஏரியில் இருந்து தினமும் சுமார் 500 லாரி அளவுக்கு மண் எடுத்து…

சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி…

தேர்தல் அறிவிப்புகள் அமல்படுத்தப்படுமா கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார். சென்னை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பல்வேறு அரசியல் மற்றும் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். ஈசா யோகா…

தாம்பரத்தில் ஒரு புதிய மருத்துவமனை

சென்னை மருத்துவக்கல்லூரி தாம்பரம் கீழ் செயல்படும் ரூ.30.16 கோடி மதிப்பிலான அரசு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் நல் ஆதரவு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.., சென்னை…

ஜெயிலர் 2படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்..,

ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னை விமான நிலையத்திலிருந்து கேரளா சென்றிருந்தார். படப்பிடிப்பு பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த ரஜினிகாந்த், விமானம்…

பெருங்களத்தூரில் கழகத் தலைவர் பிறந்தநாள் விழா மாற்றுக் கட்சியிலிருந்து பலர் இணைப்பு..,

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் வடக்கு பகுதி மற்றும் 33வது வார்டு இணைந்து கழகத் தலைவர் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. 4வது மண்டல குழுத் தலைவர் மற்றும் பகுதி கழக செயலாளர் திரு டி.காமராஜ் அவர்களின் ஏற்பாட்டில், வட்ட செயலாளர் திரு…

செல்வி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்..,

மேற்கு தாம்பரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகர மத்திய பகுதி கழகத்தின் சார்பில், முன்னாள் முதல்வர் மறைந்த புரட்சித் தலைவர் அம்மாவின் 78வது…

தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் வாக்குவாதம் அதிமுக வெளிநடப்பு..,

தாம்பரம் மாநகராட்சியின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நிதிக்குழு தலைவர் ரமணி ஆதிமூலம் ரூ.1,445 கோடி செலவுத்திட்டத்தையும், ரூ.1,447 கோடி வருவாயையும் அறிவித்தார். பட்ஜெட்டில் புதிய பூங்காக்கள்,…