பியூட்டி இன்டஸ்ட்ரி தொழில் முனைவோர் சங்கத்தின் ஆண்டு விழா..,
தமிழ்நாடு பியூட்டி இன்டஸ்ட்ரி தொழில் முனைவோர் சங்கத்தின் 1ஆம் ஆண்டு விழா சிறப்பாக மிக சிறப்பாக நடைபெற்றது. சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மார்லேன் மஹாலில் தமிழ்நாடு பியூட்டி இன்டஸ்ட்ரி தொழில் முனைவோர் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த…
சட்டவிரோத எரிபொருள் விற்பனை அதிகாரிகள் அலட்சியம் என மக்கள் குற்றச்சாட்டு..,
சென்னை அடுத்த தாம்பரம் அருகிலுள்ள எருமையூர் புதிய பைபாஸ் சாலையில் சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். பெட்ரோல் பங்க் அருகில் செயல்பட்டு வரும் கயலான் கடையில், உரிமையாளர் குமார் உதவியுடன் லாரிகளில் இருந்து பெட்ரோல் மற்றும்…
சென்னையில் CNESS விழிப்புணர்வு டிஜிட்டல் மென்பொருள் அறிமுகம்..,
அமெரிக்காவில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் CNESS இன்க் நிறுவனம், தனது விழிப்புணர்வு சார்ந்த டிஜிட்டல் சூழலமைப்பு மென்பொருளை சென்னையில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுக விழா, சென்னையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், CNESS சூழலமைப்பின்…
திமுக அரசுக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்..,
சென்னை அடுத்த தாம்பரத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் நிர்வாக செயல்பாடுகளை கண்டித்து பெரிய அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்ற இந்த…
முடிச்சூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியத்தின் முடிச்சூர் ஊராட்சியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முடிச்சூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்…
புதிய நியாய விலை கடை திறந்து வைத்த எம்பி டி.ஆர்.பாலு..,
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியத்தின் திருவஞ்சேரி ஊராட்சியில் ரூபாய் 13.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த…
பழுதான பேருந்தை இயக்கிய ஓட்டுனர் முடிச்சூர் அருகே பரபரப்பு..,
சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. மேற்கு தாம்பரம் அடுத்த முடிச்சூர் ரோடு, பார்வதி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தாம்பரம் ஸ்ரீபெரும்புதூர் இடையே இயக்கப்படும் 583 வழித்தட அரசு பேருந்து திடீரென பழுதடைந்து…
புத்தேரி ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு பொதுமக்கள் போராட்டம்..,
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2, வார்டு எண் 21க்கு உட்பட்ட புத்தேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். இப்பகுதியில் உள்ள…
காவலர் குடியிருப்பில் உலக மகளிர் தின விழா..,
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட மேலக்கோட்டையூர் ஊராட்சி ஒன்பதாவது வார்டில் உள்ள காவலர் சொந்த இல்ல குடியிருப்பு வளாகத்தில் சிறப்பான மகளிர் தின விழா நடைபெற்றது. உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் மேலக்கோட்டையூர் காவலர் சொந்த…
தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் பகுதியாக ஸ்ரீபெரும்புதூர்..,
தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் பகுதியாக ஸ்ரீபெரும்புதூர் உருவெடுத்துள்ளது, உலகளாவிய நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்ததன் மூலம் இப்பகுதி இன்று முக்கிய உற்பத்தி மையமாக திகழ்கிறது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையின் படி, 2024–25ஆம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி…




