தாம்பரம் மெப்ஸ் வளாகத்தில் காவலாளி மர்ம மரணம்..!
தாம்பரம் மெப்ஸ் தொழிற்பேட்டை வளாகத்தில் பணியாற்றி வந்த காவலாளி ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் கடப்பேரி நேரு நகரைச் சேர்ந்த 65 வயதான முனியன், தாம்பரம் மெப்ஸ் வளாகத்தில்…
மாணவனை தாக்கியதாக தலைமையாசிரியர் மீது குற்றச்சாட்டு..,
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவனை தலைமையாசிரியர் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த சுமதியின் மகன் ராகுல், அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த…
திடீரென வெடித்து சிதறிய குளிர்சாதனப் பெட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள்..,
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் கோ-ஆப் டெக்ஸ் காலனியில், குளிர்சாதனப் பெட்டி திடீரென தீப்பற்றி வெடித்து சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ், ஸ்ரீதர் உள்ளிட்ட 8 இளைஞர்கள் அப்பகுதியில் வாடகை அறை எடுத்து தங்கி,…
உலகம் முழுவதும் வெளியான ‘ஜனநாயகன்’ குரோம்பேட்டையில் திருவிழா உற்சாகம்..,
தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ இன்று காலை உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியானது. பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் நிலவிய பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படத்தை வரவேற்க தமிழகம் முழுவதும் திரையரங்குகள் திருவிழா…
“படப்பையில் ‘ஜனநாயகம்’ திரைப்பட வெளியீடு விழா..,
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வடமேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட படப்பையில் அமைந்துள்ள கண்ணப்பா திரையரங்கில், ‘ஜனநாயகம்’ திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது. திரையரங்க வளாகம் முழுவதும் பிரம்மாண்ட பேனர்கள் மற்றும் கட்-அவுட்கள் அமைக்கப்பட்டு விழாக்கோலம்…
ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு..,
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற 12-வது ஆசிய வயது பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் நீச்சல் வீரர்களுக்கு, சென்னை விமான நிலையத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 14 வயதுக்குட்பட்டோர்…
புகார் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு..,
சென்னை தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிகளில், முறையான அனுமதியுடன் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களுக்கு எதிராக சில அதிகாரிகள் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு நலச் சங்கத்தினர் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரனை நேரில் சந்தித்து…
மாட்டிறைச்சி கடைகள் மீது ஆய்வு நடத்தக் கோரி இந்து அமைப்புகள் மனு..,
சென்னை தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், பொழிச்சலூர், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் மாட்டிறைச்சி கடைகள் சட்ட விதிமுறைகளை பின்பற்றுகிறதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்புகள் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் புகார்…
அமைச்சர் ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட நிகழ்ச்சி..,
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N. ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளையைச் சேர்ந்த சிறுவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு மதிய உணவு…
மாநகராட்சி தேர்தலில் நடக்கும் ஆட்சி மாற்றமே மக்கள் எழுச்சியின் சாட்சியாக இருக்க வேண்டும்-அமைச்சர் சரத்குமார்..,
வருகின்ற மாநகராட்சி தேர்தலில் நடக்கும் ஆட்சி மாற்றமே மக்கள் எழுச்சியின் சாட்சியாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் சரத்குமார் தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் மஞ்சுப்பிரியா மாரிசாமி தலைமையில், 500-க்கும் மேற்பட்டோர் தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்…








