• Sat. Oct 25th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பூவராகவன்

  • Home
  • ப்ளேம் கேம் வேண்டாம்…

ப்ளேம் கேம் வேண்டாம்…

மக்களைக் காப்பாத்துவோம்!   வித்தியாச அரசியல்வாதி ஜெகநாத் மிஸ்ரா செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மரணம் அடைந்தது தேசிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக மக்கள்…

போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்த புதிய வளர்ச்சித் திட்டப் பணி…

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள  ஆண்டிமடம் ஒன்றியத்தில் 78.03  கோடி மதிப்பீட்டில் 10 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை  கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். எம் எல் ஏகண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராகபோக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு துவக்கி…

பொன்னியின் செல்வனின் பொன்னேரி தூர்வாரப்படுமா…. களம் இறங்கிய அன்புமணி!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சோழ கங்கம் மீட்பு நடை பயண விழிப்புணர்வை தொடர்ந்து தமிழக அரசு   662.73 கோடி மதிப்பீட்டில் பொன்னேரி தூர்வாரி சரி செய்யும் பணி 2023- 24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற செய்ய உள்ளதாக தெரிய…

ஜெயங்கொண்டம் அருகே 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி  அரசு மேல்நிலைப் பள்ளியில்.  83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், உலகம் முழுவதிலும் இருந்து முதல் முறையாக ஒன்றிணைந்து சந்தித்துக் கொண்டனர். தாங்கள் படித்த பள்ளி அதில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி…

டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்கு

ஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை அடித்து சேதப்படுத்தி நொறுக்கினர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் பகுதியைச் சேர்ந்த டாக்டர் தம்பதிகளான…

ஜெயங்கொண்டம் நகராட்சி முன் தூய்மை பணியாளர்கள் வேலை கேட்டு ஒப்பாரி போராட்டம்

ஜெயங்கொண்டம் நகராட்சி முன் நேற்று காலை முதல் தூய்மை பணியாளர்கள் வேலை கேட்டு ஒப்பாரி வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாலை 7 மணி அளவில், ஆணையர், விசிகாவை சேர்ந்த  நகராட்சி தலைவரின் கணவர், திமுகவைச் சேர்ந்த துணைத் தலைவர், மதிமுக…

ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அதிமுக,பாமக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்ட ம்

ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் நிதி முழுவதும் திமுக கவுன்சிலர்கள் சிலர் மட்டும் பிரித்துக் கொண்டதை கண்டித்து அதிமுக மற்றும் பாமக கவுன்சிலர்கள் தமிழக அரசு  நகராட்சி அதிகாரிகள் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு உள்ளிருப்பு போராட்டத்தில்…

மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி -ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன்

சட்டமன்றத்தில் 375.25 கோடி ரூபாய் காண திட்டங்களுக்கு அனுமதி அளித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்ததோடு தொகுதியின்  தேவைகளை எடுத்துக் கூறி நிறைவேற்ற ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.    தமிழ்நாடு சட்டமன்றத்தில் இளைஞர் நலம் மற்று,விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் கைத்தறி துறைமானிய…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படம் எரிப்பு-25 பேர் கைது

அரியலூர்  மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராஜா ரவி தலைமையில். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படத்தை எரித்து கண்டன கோஷமிட்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று…

ஆவண படம் வெளியிட்ட காங்கிரஸ்கட்சியினர்… எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் கைது

இந்தியா தி மோடி கொஸ்டின்  என்ற லண்டன் பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திரையிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.லண்டன் பிபிசி நிறுவனம் வெளியிட்ட இந்தியா தி மோடி கொஸ்டின்  என்ற…