• Wed. Apr 24th, 2024

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படம் எரிப்பு-25 பேர் கைது

அரியலூர்  மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராஜா ரவி தலைமையில். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படத்தை எரித்து கண்டன கோஷமிட்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் தன்னையும் ஒப்பிட்டு பேசியதற்கு  கண்டனம் தெரிவித்து. அரியலூர்  மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராஜாரவி தலைமையில்.  சென்னை – கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மீன்சுருட்டியில்.   அண்ணாமலையின் படத்தை எரித்து கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்ட அதிமுகவினரை  போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *